சிறுமி கொலையில் அலட்சியம்: போலீசார் கூண்டோடு மாற்றம்…. முதல்வர் அதிரடி உத்தரவு…..!!

புதுச்சேரி சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more

Other Story