பதவி விலகிய பாஜக எம்.பி… காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்…!!

அரியானா மாநில எம்.பி பிரிஜேந்திர சிங் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததுடன் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் அதிரடியாக இணைந்துள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையையும் துறந்துள்ள அவர் பாஜகவிலிருந்து விலகிய சில மணி நேரத்தில் காங்கிரஸில் இணைந்துள்ளது…

Read more

பிட் அடிக்கும் மாணவர்கள்: பாஜக ஆட்சியில் கல்வி நகைச்சுவையாக மாறி வருகிறது – ஆம் ஆத்மி குற்றசாட்டு…!!

உபியை தொடர்ந்து அரியானாவிலும் மாணவர்கள் பிட் அடித்து தேர்வு எழுதுவதாக ஆம்ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக ஆம்ஆத்மியின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் அரசு தேர்வு நடக்கும் பள்ளி கட்டிடத்தின் மேல் ஏறியும்,…

Read more

மரம் நட்டால் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் கிடைக்கும்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

மரங்களை நட்டு அவற்றை பராமரிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐந்து மதிப்பெண்கள் வரை வழங்குவதற்கு அரியானா அரசு திட்டமிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ஒன்பதாம் வகுப்பு முதல் மாணவர்கள் இந்த நடைமுறையை பெறுவார்கள். இந்த திட்டத்தின் படி ஒன்பதாம் வகுப்புக்கு வருபவர்கள்…

Read more

பஸ் மீது லாரி மோதி கோர விபத்து… 7 பேர் பலி, 4 பேர் காயம்… பெரும் சோகம்…!!!!!!

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் யமுனா நகர் – பன்ஞ்குலா நெடுஞ்சாலையில் நேற்று லோடு ஏற்றி சென்ற லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து விழுந்தது. இதில் ஏழு பேர் சம்பவ…

Read more

“கொரோனா தொற்றுக்கு பயந்து 3 வருடங்களாக வீட்டுக்குள் மகனுடன் அடைந்த பெண்”…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு கொரானா தொற்றுக்கு பயந்து ஒரு பெண்மணி தன்னுடைய மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் 3 வருடங்களாக அடைந்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரு…

Read more

பரபரப்பு…. டிஎஸ்பி, மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி…. பகீர்‌ பிண்ணனி இதோ…!!!

அரியானாவில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோதமான முறையில் சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில், டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் கருண்டா மாஜிஸ்திரேட் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென ஒருவர்…

Read more

“அமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல்”…. நாட்டை விட்டு வெளியேற சொல்வதாக பரபரப்பு புகார்…!!!!

அரியானா மாநிலத்தின் விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங் மீது தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த பாலியல் புகாரின் அடிப்படையில் மந்திரி சந்தீப் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்…

Read more

ஷாக்!!… பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்…. விளையாட்டுத்துறை மந்திரி மீது புகார்…. பரபரப்பு சம்பவம்….!!!

அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை மந்திரியாக சந்தீப் சிங் என்பவர் இருக்கிறார். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தீப் சிங் ஜூனியர்…

Read more