Breaking: பள்ளித் தூய்மைப் பணியாளர்களுக்கு “ஜாக்பாட்”… இனி ரூ.1500 இல்ல. ரூ. 2300… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர…

Read more

பட்டப் பகலில் தூய்மை பணியாளரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர்… பலமுறை தாக்கி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!

நொய்டாவில் உள்ள கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் செக்டர் 16-ல் உள்ள ஹோசியார்பூர் கிராமத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தூய்மை பணியாளரை துப்பாக்கியுடன் அச்சுறுத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதியை தூய்மை செய்து கொண்டிருந்த பணியாளரிடம் திடீரென ஒரு வாலிபர்…

Read more

செம்ம ஷாக்…. மாதம் 15,000 ரூபாய் சம்பளம்…. தூய்மை பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த 40,000 பட்டதாரிகள்….!!!

இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமல், கிடைக்கின்ற வேலையை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர் வேலைகளுக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். அரியானாவில் மாநில அரசு அலுவலங்களில் இருக்கும் குப்பைகளை அகற்ற, தூய்மை பணியாளர்…

Read more

எப்புடி…!! எப்புடி…!! ஆடம்பர வீடு, 9 சொகுசு கார்கள்…. பல கோடிக்கு அதிபதி தூய்மை பணியாளரா… நினைத்தாலே பதறுதே..!

கோண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தூய்மை பணியாளர், தனது சொத்துக்களால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த நபர் சொகுசு வீடு, விலையுயர்ந்த கார்கள் உள்ளிட்ட பல சொத்துக்களை வைத்துள்ளார். இந்த நபர் நகர கோட்டவாலியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். பின்னர்…

Read more

“எனக்கு வாழனும்னு ரொம்ப ஆசையா இருக்கு”… கதறியழுத தூய்மை பணியாளர்… கடன் பிரச்சினையால் விபரீத முடிவு…!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எம்ஜிஆர் நகரில் கண்ணகி காலனி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சப்பானி முத்தையா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தன்னுடைய தேவைக்காக பலரிடம்…

Read more

Other Story