“உங்க வீட்டுக்குப் போக முடியாது!” – வீட்டைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்! – மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் குடித்துத் தற்கொலை..!!!
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கும், சாம்பவர்வடகரை பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமியின் மகள் உமா (வயது 31) என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர்,…
Read more