உபியை தொடர்ந்து அரியானாவிலும் மாணவர்கள் பிட் அடித்து தேர்வு எழுதுவதாக ஆம்ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக ஆம்ஆத்மியின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் அரசு தேர்வு நடக்கும் பள்ளி கட்டிடத்தின் மேல் ஏறியும், அதனை சுற்றியும் நிற்கும் பலர், பள்ளிக்குள் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவுவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது. அதில் ஆம்ஆத்மி சார்பில்,”பாஜக ஆட்சியில் கல்வி முறை நகைச்சுவையாக மாறி வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிட் அடிக்கும் மாணவர்கள்: பாஜக ஆட்சியில் கல்வி நகைச்சுவையாக மாறி வருகிறது – ஆம் ஆத்மி குற்றசாட்டு…!!
Related Posts
இப்படி செய்வது ஊழலுக்கு சமம்…. அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை…!!!!
தங்கள் திட்டங்களால் பயனடைந்த வாக்காளர்களின் தனிப்பட்ட தரவுகளை அரசியல் கட்சிகள் தேடுவது ஊழலுக்கு சமம் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. செயலி, விளம்பரங்கள் மற்றும் கணக்கெடுப்புகள் மூலம் தரவுகளை சேகரித்தால் அதனை உடனே நிறுத்திக் கொள்ளுமாறு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு…
Read more“ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது”… பிரதமர் மோடி பரபரப்பு குற்றசாட்டு…!!!
குஜராத் மாவட்டம் ஆனந்த் மாவட்டத்தில்நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசியதாவது, இன்று காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கு பாகிஸ்தான் அழுது கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ்காக தற்போது பிரார்த்தனை செய்கிறார்கள். தற்போது காங்கிரஸ்சின்…
Read more