மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுமா..? வழங்கப்படாதா…? அமைச்சர் முக்கிய தகவல்…!!

தமிழக அரசு 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகளை வழங்கி வருகிறது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களுடைய உயர்கல்விக்கு செல்லும் பொழுது மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் பாடத்திட்டங்கள் அனைத்துமே லேப்டாப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு…

Read more

ஒரே பதிலில் எம்எல்ஏவை அசரவைத்த வைத்த எ.வ.வேலு…. சட்டப்பேரவை சிரிப்பலை…!!

2024 -25ம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியது. இதில்உறுப்பினர்களின்  கேள்விகளுக்கு பதில் அமைச்சர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இந்நிலையில்  அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியனின் கேள்விக்கு அமைச்சர்…

Read more

500 மருத்துவர்கள், செவிலியர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள்…. சட்டப்பேரவையில் முடிவு…!!!

2024 -25ம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியது. இதில்உறுப்பினர்களின்  கேள்விகளுக்கு பதில் அமைச்சர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வு துறையில் உள்ள மருத்துவர்கள் நகர்புற…

Read more

சபாநாயகர் வரம்பு மீறி பேசி விட்டார்…. கோட்சே, சாவர்கர் பெயர்களை குறிப்பிட்டார் – நயினார் நாகேந்திரன்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் மரபுப்படிதான் நடந்து கொண்டார் என பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அவையை விட்டு வெளியேறிய பிறகு இன்றைய அலுவல்கள் முடிந்தது. தொடர்ந்து தலைமைச் செயலக வளாத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ‘சட்டப்பேரவையில்…

Read more

சட்டப்பேரவைக்கு காவி வேட்டியில் வந்த OPS…. இதுதான் காரணமோ..? வெளியான தகவல்…!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவி வேட்டி அணிந்து பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது அவர் பாஜகவில் இணைந்துவிட்டாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே ஓபிஎஸ் பாஜகவிற்கு ஆதரவாக பேசிவரும் நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில்…

Read more

தமிழகத்தில் வாகனங்களுக்கான வரி உயர்வு; நவ.1 முதல் அமல்…? விரைவில் அதிகாரபூர்வ் அறிவிப்பு…!!

போக்குவரத்து துறையில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு வரிகள் உயர்த்தப்படவில்லை. எனவே,வரி விதிப்பு முறைகளில் திருத்தம்செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அனைத்து வகை வாகனங்களுக்கும் புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது என சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி வாகனங்களுக்கான வரி உயர்வை…

Read more

தமிழக மகளிருக்கு 1000 தொடர்பாக முதல்வர் சட்டப்பேரவையில் அதிரடி…!!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் போது ஆளும், எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களின் தொகுதி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியானோர் விடுபட்டிருப்பதாக அதிமுக உறுப்பினர்…

Read more

#BREAKING : வணிக வரியை வசூலிக்க சமாதான திட்டம் அறிமுகம்….. ரூ.50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

 ரூபாய் 50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். விதி எண் 110 ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர்…

Read more

இது ஸ்டாலின் அரசோ, திமுக அரசோ அல்ல…. மு.க.ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப அதற்கு திமுக அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அதே சமயம் துறை வாரியாக புதிய…

Read more

எங்களுக்கு குறைவா தான் சம்பளம் வருது?…. ஆனால் அதையும் வாங்கிட்டு போயிடுறாங்க…. பேரவையில் அமைச்சர் துரைமுருகன் ஸ்பீச்….!!!!

தமிழக சட்டப் பேரவையில் மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது “உங்களை…

Read more

இந்த மாணவர்களின் கல்வித்தொகை 2 மடங்காக உயர்த்தப்படும்…. சட்டப்பேரவையில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பதிலுரை வழங்கினார். அதன்பிறகு அந்த துறைகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி உயர்கல்வி…

Read more

BREAKING: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, பென்னிகுவிக் சிலை குறித்த இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்ததை நேரலை செய்யவில்லை என குற்றம்சாட்டியதோடு, மக்கள் பிரச்னை தொடர்பாக எதிர்கட்சி பேசுவதை…

Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று முதல்முறையாக சட்டப்பேரவை வருகை…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ வி கே எஸ் இளங்கோவன் என்று முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து அவரின் தந்தையும் மாநில…

Read more

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்படும் 8 மாவட்டங்கள் இதுதான்…. சட்டப்பேரவையில் அமைச்சர் புது தகவல்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். ஆரணியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என சேவூர் ராமச்சந்திரன் கூறியதற்கு அமைச்சர் இந்த பதிலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு சட்டமன்ற…

Read more

சட்டபேரவையில் காரசாரம்: EPS குற்றச்சாட்டு…. முதல்வர் ஸ்டாலின் பதில்….!!!!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஓராண்டும் முழுவதும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபட்டவர்களுக்கு வைக்கம் விருது வழங்கப்படும். வைக்கம் போராட்டம் குறித்து அதியமான்…

Read more

“இது போதை பொருளுக்கு எதிரான கொலை இல்லை”…. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்….!!!!

சென்னை பெரம்பூர் அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சஞ்சய் என்பவருக்கும், இளங்கோவனுக்கும் இருந்த முன்பகை காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலளித்தார். தற்போது இந்த கொலை தொடர்பாக…

Read more

“அதிமுக நிர்வாகி கொலை வழக்கு”… இபிஎஸ் கேள்விக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…!!!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை பெரம்பூர் அதிமுக கிளை செயலாளர் இளங்கோவன் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி இளங்கோவன் கஞ்சா விற்பனை குறித்து போலீசாரிடம் புகார்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கதர் பொருட்கள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் சென்ற 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதையடுத்து மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்…

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: யாரெல்லாம் பயன்பெறுவார்கள்?… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்….!!!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் என…

Read more

“சட்டப்பேரவை மக்கள் பிரச்சனைகளை பேசும் இடம்”…. ஓபிஎஸ்-க்கு பேச உரிமை உண்டு… சசிகலா கருத்து..!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் சபாநாயகர் அப்பாவு கருத்து கேட்டார். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆன்லைன் தடை சட்ட மசோதாவை அதிமுக சார்பில் முழுமையாக…

Read more

சட்டப்பேரவையில் மோதிக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள்… தடுத்து நிறுத்திய ஓபிஎஸ்…. திடீர் சலசலப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஓபிஎஸ் கூறினார்.…

Read more

மார்ச் 9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்… வெளியான தகவல்…!!!!!

வருகிற மார்ச் 9-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 2023 -2024 ஆம் ஆண்டு ஆம் நிதியாண்டுக்கான…

Read more

“இனி சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு இடம் எங்கே”?… சபாநாயகர் அப்பாவு சொன்ன அதிரடி பதில்…!!!!

தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

Read more

“யாரும் பாராட்ட வேண்டும் என்று நான் உழைக்கவில்லை”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, சட்டப்பேரவையில் கடந்த ஒன்பதாம் தேதி ஆளுநர் நடத்தையால் நடந்ததை மீண்டும் பேசி அரசியல் ஆக்க விரும்பவில்லை.…

Read more

“தமிழகத்தில் உலககோப்பை கபடி போட்டி”…. சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். திருப்பூரில் நவீன வசதிகளுடன்கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா..? என்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.…

Read more

BREAKING: சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக MLA-க்கள்…!!!!

இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி, ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு இடமாற்றம் ஆகியவை குறித்து சபாநாயகர் முடிவெடுக்காததால் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்துள்ளனர்.

Read more

“சபாநாயகரின் உரை, தேசிய கீதம்”…. சட்டமன்றத்தில் ஆளுநர் செய்த தவறு…. CM ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

“திராவிடம், அண்ணா, பெரியார்”…. உரையில் ஆளுநர் மிஸ் பண்ண வார்த்தைகள்…. டென்ஷனான CM ஸ்டாலின்…. ஷாக் சம்பவம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா  உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள்…

Read more

BREAKING: பாதியில் வெளியேறிய ஆளுநர்…. சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பு…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசித்த அவர், தமிழக அரசின் திட்டங்களை பாராட்டியிருந்தார். எனினும் அந்த உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்து…

Read more

BREAKING: சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருக்கும் OPS-EPS…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

BREAKING: எங்க நாடு தமிழ்நாடு… தமிழ்நாடு வாழ்க…! ஆளுநரை கண்டிக்கிறோம்-திமுக கூட்டணி கட்சியினர் முழக்கம்…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

Other Story