செங்கோட்டையன் முடிவு சரிதான்..! ஆனால் ஓபிஎஸ் முடிவால் அழிவு நிச்சயம்… அதிமுகவில் அடுத்தடுத்து விலகும் முக்கிய தலைவர்கள்… சசிகலா பரபரப்பு கருத்து…!!
அதிமுக பிளவுபட்ட பிறகு ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில், தினகரன் தனித்து இயங்கி வருகிறார். இந்தச் சூழலில், ஓ. பன்னீர் செல்வம்…
Read more