Breaking: இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கல்வி நிலையங்கள் தொடங்கலாம்… எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!!
அறநிலையத்துறை நிதியை கல்லூரி கட்ட பயன்படுத்தி திமுக அரசு சதி செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருக்கோவில்கள் சார்பில் 25 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக்…
Read more