எனக்கு முன் போல் அதிகாரம் இருந்தால் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் சிறையில் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன் என முன்னாள் சிலைகடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழமையான கோவில்கள் பல கேட்பாரற்று கிடக்கிறது அதனை சரி செய்யவேண்டும் என கூறிய அவர், செத்த பூனை போல் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு வேலை பார்க்க கூடாது என கூறியுள்ளார். நல்ல அதிகாரிகளை, உத்தமர்களை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகளாக போட வேண்டும். காவல்துறையில் உள்ள நல்ல அதிகாரிகளை முக்கிய பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என கூறினார்.
செத்த பூனை போல் வேலை…. சிறையில் தூக்கி போட்டிருவேன்…. ஐஜி பொன் மாணிக்கவேல் பரபரப்பு…!!
Related Posts
தமிழகத்தை தாக்கியுள்ள இரண்டு சூரிய புயல்கள்….!!!
சூரியனின் சுற்றுப்பாதை கடுமையாக எரிந்து வருவதால் கடந்த சில நாட்களாக சூரிய புயல்கள் வெளியாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய புயல்கள் பூமியில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் திறன் கொண்டவை. கடந்த மே இரண்டாம் தேதி ஏற்பட்டதாக கூறப்படும் முதல்…
Read more+2 பொதுத் தேர்வில் தோல்வி… மாணவி தூக்கிட்டு தற்கொலை… சோகம்…!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பன்னெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் அபிநயா கணக்கு பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.…
Read more