எனக்கு முன் போல் அதிகாரம் இருந்தால் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் சிறையில் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன் என முன்னாள் சிலைகடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழமையான கோவில்கள் பல கேட்பாரற்று கிடக்கிறது அதனை சரி செய்யவேண்டும் என கூறிய அவர், செத்த பூனை போல் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு வேலை பார்க்க கூடாது என கூறியுள்ளார். நல்ல அதிகாரிகளை, உத்தமர்களை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகளாக போட வேண்டும். காவல்துறையில் உள்ள நல்ல அதிகாரிகளை முக்கிய பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என கூறினார்.
செத்த பூனை போல் வேலை…. சிறையில் தூக்கி போட்டிருவேன்…. ஐஜி பொன் மாணிக்கவேல் பரபரப்பு…!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more