செத்த பூனை போல் வேலை…. சிறையில் தூக்கி போட்டிருவேன்…. ஐஜி பொன் மாணிக்கவேல் பரபரப்பு…!!

எனக்கு முன் போல் அதிகாரம் இருந்தால் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் சிறையில் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன் என முன்னாள் சிலைகடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழமையான கோவில்கள் பல கேட்பாரற்று கிடக்கிறது அதனை சரி செய்யவேண்டும்…

Read more

Other Story