தென் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று ஜன 1 அரசு விடுமுறை என்பதால் பணம் இன்று வழங்கப்படவில்லை. நாளை காலை முதல் நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பல இடங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதால், அதிக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது