“இனி நகர்ப்புற ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கிடையாது”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள அவர் கூறியதாவது, தமிழகத்திற்கு 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளனர். எனவே இனி கிராமப்புறங்களில் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு…

Read more

இனி 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க உத்தரவு…. மகிழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்கள்…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

JUST IN:ஒரு சிலிண்டர் இருந்தால் மண்ணெண்ணெய் கிடையாது…. ஷாக் அறிவிப்பு…!!!

ஒரு சிலிண்டர் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கக்கூடாது என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சற்றுமுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டதால் மண்ணெண்ணெய் வழங்க இயலாத நிலை உருவாகியுள்ளது. எரிவாயு இணைப்பு இல்லாத…

Read more

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிக்கல்…. வேதனை தெரிவித்த அமைச்சர் சக்கரபாணி…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

Other Story