“இனி நகர்ப்புற ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கிடையாது”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள அவர் கூறியதாவது, தமிழகத்திற்கு 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளனர். எனவே இனி கிராமப்புறங்களில் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு…
Read more