ஒரு சிலிண்டர் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கக்கூடாது என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சற்றுமுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டதால் மண்ணெண்ணெய் வழங்க இயலாத நிலை உருவாகியுள்ளது. எரிவாயு இணைப்பு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.