ஒரு சிலிண்டர் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கக்கூடாது என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சற்றுமுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டதால் மண்ணெண்ணெய் வழங்க இயலாத நிலை உருவாகியுள்ளது. எரிவாயு இணைப்பு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
JUST IN:ஒரு சிலிண்டர் இருந்தால் மண்ணெண்ணெய் கிடையாது…. ஷாக் அறிவிப்பு…!!!
Related Posts
வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…
Read moreBREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read more