“கணவனை மது வாங்க அனுப்பிவிட்டு அந்த நபர் செய்த காரியம்!” – வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. 5 மாதங்களுக்குப் பிறகு வெளியான பகீர் உண்மை..!!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள காபு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்த சுதிர் கிஸ்போட்டா என்ற…
Read more