மது விற்பனைக்கு தடை.. எந்தெந்த தேதிகள்? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு.. முழு விவரம் உள்ளே..!!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை ஒட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் மொத்தம் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு…

Read more

இனி ‘சரக்கு’ கிடைக்காது?அடுத்தடுத்து வரும் விடுமுறை நாட்கள்.. டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு போட்ட அதிரடி தடை..!!

தமிழகத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வடலூர் வள்ளலார்…

Read more

மாணவர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! ஸ்கூல் எப்போ திறக்கும்!அரையாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா? – குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

Read more

“13-ல் விடுமுறை…. 18-ல் வேலை நாள்” அறிவித்த அரசு…. அரை மனதுடன் மக்கள்…!!

தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13-ம் தேதி பொது விடுமுறை என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருப்பது பொதுமக்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு பலர் வரவேற்று வந்தாலும்,  நவம்பர் 18ம் தேதி வேலை நாளாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால் சில ஏமாற்றமும்…

Read more

சொந்த ஊர் செல்பவர்களே…. தீபாவளி மறுநாள் விடுமுறை….? தமிழக அரசு ஆலோசனை…!!

தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு தற்போது முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தீபாவளியின் போது தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பொதுமக்களின் பயணத்தை சுலபமாக்கும்  வகையில் இந்த நடவடிக்கை…

Read more

வருகிற மார்ச் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற மார்ச் மாதம் 4- ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம்  தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி,…

Read more

Other Story