குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.. கணவனுடன் சண்டை.. ஆத்திரத்தில் சொந்தப் பிள்ளையையே கொன்ற தாய்.. மகளைக் காக்க போராடும் டாக்டர்கள்..!!

புனே வாஹோலி பகுதியில் வசித்து வந்த சோனி என்ற பெண், மதுவுக்கு அடிமையான தனது கணவருடன் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக, தனது 11 வயது மகனைக் கொன்று 13 வயது மகளையும் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோனியின்…

Read more

அதிர்ச்சி.. குறிதவறி விழுந்த கல்.. துடிதுடித்து இறந்த 4 வயது சிறுவன்.. பெற்றோர் செய்த பயங்கரம்.. பதறவைக்கும் தகவல்கள்..!!

ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் அருகே உள்ள லக்ஷ்யம் பள்ளி கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகேஷ்வரி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி,…

Read more

“கண்மூடித்தனமாகத் தாக்கபட்ட மருமகன்…” மாமியார் செய்த காரியத்தால் காவல் நிலையமே ஆடிப்போனது! உள்ளே என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், குடும்பத் தகராறு ஒன்று காவல் நிலையம் முன்பே வன்முறையாக மாறியுள்ளது. ஒரு குடும்பப் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக சஹாரன்பூர் காவல்துறை வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு இரு தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர். கவுன்சிலிங்கிற்கு முன்னதாகவே இரு…

Read more

Other Story