அதிர்ச்சி.. குறிதவறி விழுந்த கல்.. துடிதுடித்து இறந்த 4 வயது சிறுவன்.. பெற்றோர் செய்த பயங்கரம்.. பதறவைக்கும் தகவல்கள்..!!
ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் அருகே உள்ள லக்ஷ்யம் பள்ளி கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகேஷ்வரி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி,…
Read more