“போலீஸ் கெட்டப்பில் போதையில் அட்டகாசம்!” – காவலர் இருக்கையில் அமர்ந்து ரகளை செய்த இளைஞன்.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை.. அதிர்ச்சி வீடியோவால் கொந்தளிக்கும் மக்கள்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூரில், காவலர் ஒருவர் அணிந்திருந்த தொப்பியை அணிந்து கொண்டு, போலீஸ் சாவடியில் அமர்ந்து இளைஞன் ஒருவன் செய்த ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் ரோந்து பணியில் இருந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு,…

Read more

“உயிரைக் காப்பாத்திக்க அங்கதான் ஓடினான்!” – தடிகளுடனும் கற்களுடனும் துரத்திய கும்பல்.. காவல் நிலையத்திற்குள் புகுந்த வாலிபரின் பரபரப்பு பின்னணி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் அம்ஜேரா பகுதியில், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே இளைஞர் ஒருவர் தடி மற்றும் கற்களால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது. கமாலியா கிராமத்தைச் சேர்ந்த…

Read more

வீட்டை விட்டு வெளியேறிய மணப்பெண்.. காவல் நிலைய வாசலிலேயே விஷம் குடித்த இளம்பெண்.. காதலனுக்காக எடுத்த விபரீத முடிவு – உலுக்கும் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதலனுடன் திருமணம் கைகூடாத ஏக்கத்தில் இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்திலேயே விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ராயிச் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணிற்கு, அவரது குடும்பத்தினர் விருப்பமில்லாத ஒருவருடன் வரும் ஏப்ரல் 29-ஆம்…

Read more

காவல் நிலைய வாசலில் பரபரப்பு! “என் பொண்டாட்டிய அனுப்பி வைங்க..” மாமியாரிடம் மண்டியிட்ட மருமகன்! – வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், மனைவியைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மாமியாரின் காலில் விழுந்து கணவர் ஒருவர் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுராவைச் சேர்ந்த இவருக்கும், கோண்டா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று…

Read more

“கண்மூடித்தனமாகத் தாக்கபட்ட மருமகன்…” மாமியார் செய்த காரியத்தால் காவல் நிலையமே ஆடிப்போனது! உள்ளே என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், குடும்பத் தகராறு ஒன்று காவல் நிலையம் முன்பே வன்முறையாக மாறியுள்ளது. ஒரு குடும்பப் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக சஹாரன்பூர் காவல்துறை வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு இரு தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர். கவுன்சிலிங்கிற்கு முன்னதாகவே இரு…

Read more

Other Story