சமையலறையில் இருக்கும் ‘சைலண்ட் கில்லர்’.. அரிசி டப்பாவில் வைத்த மருந்து.. 2 வயது சிறுமியின் உயிரோடு விளையாடும் அந்த நச்சுப் பொருள் எது? மும்பையில் நடந்த பகீர் சம்பவம்..!!”

மும்பையில் சமீபத்தில் தர்பூசணி சாப்பிட்டதால் ஒரு குடும்பமே உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்த நிலையில், தற்போது அதேபோன்றதொரு அதிர்ச்சிகரமான நிகழ்வு கிர்ஹாமில் நடந்துள்ளது. அரிசி டப்பாவில் பூச்சிகள் வராமல் இருக்க வைக்கப்பட்ட ‘அலுமினியம் பாஸ்பைடு’ என்ற நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லியின் நெடியால்,…

Read more

அதிர்ச்சி ட்விஸ்ட்.! மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான பின்னணியில்.. தடயவியல் அறிக்கை சொல்லும் ‘பகீர்’ உண்மை..!!

மும்பை பைதோனி பகுதியில் வசித்து வந்த 40 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி அவர்களது வீட்டில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்திய தடயவியல்…

Read more

வீட்டை விட்டு வெளியேறிய மணப்பெண்.. காவல் நிலைய வாசலிலேயே விஷம் குடித்த இளம்பெண்.. காதலனுக்காக எடுத்த விபரீத முடிவு – உலுக்கும் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதலனுடன் திருமணம் கைகூடாத ஏக்கத்தில் இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்திலேயே விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ராயிச் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணிற்கு, அவரது குடும்பத்தினர் விருப்பமில்லாத ஒருவருடன் வரும் ஏப்ரல் 29-ஆம்…

Read more

அதிர்ச்சி.. “பால் குடிச்சதும் உயிரே போயிருச்சு!” – 4 பேர் பலி.. ஆந்திராவை பதறவைத்த கலப்பட பால் விவகாரம்.. பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கலப்பட பால் குடித்த 65 வயதுக்கு மேற்பட்ட 4 பேர், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகளுடன், மேலும் 12 பேர்…

Read more

மனைவி விஷம் வைத்து கணவர் கொலையா…? கர்வா சாத் அன்று நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

உத்திரபிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்திலுள்ள இஸ்மாயில்பூர் கிராமத்தில் ஷைலேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சவிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கர்வா சாத் பண்டிகைக்காக அவரது மனைவி சமைத்த உணவை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்த…

Read more

Other Story