“இந்த 11 பிராண்ட் சரக்க குடிக்கிறீங்களா?” FSSAI போட்ட அதிரடி தடை.. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு அதிரடியாகத் தூக்கப்பட்ட பிராண்டுகள்…!!”
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் இயங்கி வரும் ‘என்ரிகா என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் மதுபான ஆலைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் பெரும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்நிறுவனம் தயாரிக்கும் 11 வகையான மதுபானங்களில், அனுமதிக்கப்பட்ட…
Read more