தமிழகத்தில் மழையில் பிறந்த புத்தாண்டு..! “இன்று இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது”… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் புத்தாண்டு நள்ளிரவில் பெய்த திடீர் மழையால் மக்கள் போட்டிருந்த வண்ணக் கோலங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. மழையையும் பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் பொதுமக்கள் 2026 புத்தாண்டை வரவேற்றனர். 2026-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக…

Read more

Breaking: “திட்வா புயல் அபாயம்”… புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக் கடலில் நிலவும் புயல் அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகப் புதுச்சேரி மாநிலக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலுக்கு, ‘திட்வா’ என்று…

Read more

WBBL கிரிக்கெட் போட்டி… வெற்றி பெற 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது…. ஆனால் மழை வந்ததால் போட்டி ரத்து… பெரும் சர்ச்சை… வைரலாகும் வீடியோ…!!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில், சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்தான விதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடிலெய்டு ஓவலில் நடைபெற்ற இந்தப் போட்டி மழையின் காரணமாக ஏற்கனவே 5…

Read more

அலெர்ட்..! இடி, மின்னலுடன் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை மையம் சொன்ன தகவல்..!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது பரவலாகக் கன மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழை இன்று இரவு 7 மணி வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழைப் பொழிவு…

Read more

வெளுத்து வாங்க போகும் கனமழை… 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் உட்பட மொத்தம் 26 மாவட்டங்களுக்கு இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள்,…

Read more

“தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை”… அலர்ட் நிலையில் மாநில அரசு… துணை முதல்வர் உதயநிதி அப்டேட்…!!!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகள் நீர்மூழ்கியுள்ளன. இந்நிலையில், சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன்…

Read more

இதுக்கு முன்ன இப்படி பார்த்திருக்கீங்களா….? ஒரே இடத்தில் ஒரு பக்கம் மழை ஒரு பக்கம் வெயில்….

மழையும் வெயிலும் ஒரே நேரத்தில் ஒரு கேமராவில் பதிவாகிய அற்புதமான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், ஒரு பக்கம் மழை பெய்து கொண்டிருக்க, மறுபக்கம் வெயில் இருக்கிறது. இயற்கையின் இந்த அழகிய கலவையைப் பார்த்து மக்கள்…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… இங்கெல்லாம் கனமழை வெளுக்க போகுது…!!!

தென்னிந்தியாவை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான…

Read more

தமிழக மக்களே..! மீண்டும் ருத்ர தாண்டவம்.. ஆட்டத்தை காட்ட ரெடியான மழை.. இன்று 11 மாவட்டங்களில் கனமழை பிச்சு உதறப்போகுது… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பத்தாம் தேதி வரை அதாவது நாளைவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை…

Read more

நெஞ்சே பதறுது..! மலையேறிக் கொண்டிருந்த மக்கள்… திடீரென உருண்டு விழுந்த பாறை… பதற வைக்கும் பயங்கரம்… வைரலாகும் பகீர் ஏஐ வீடியோ…!!!!

ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல்பிரதேசம் போன்ற மலைப்பகுதிகளில், தற்போது மழை பெய்தாலே மேக வெடிப்பு, மலைச்சரிவு மாதிரி பேரழிவுகள் நடக்கிறது. ஆனால் பலரும் உயிரிழக்கின்றனர் மற்றும் பல வீடுகளும் சேதம் அடைந்து வருகிறது. இந்நிலையில் ஒரு மலை இடிந்து விழும் வீடியோ தற்போது…

Read more

Breaking: வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய புயல் சின்னம்… தமிழகத்தில் கன மழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதனால் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி…

Read more

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்க போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?… வானிலை ஆய்வு மையம்…!!!

மேற்கு திசையில் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓர் இரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்…

Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?… எந்தெந்த மாவட்டம் தெரியுமா?… சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டரித்து வந்த நிலையில், நேற்று…

Read more

தமிழக மக்களே…! இன்று பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு?… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று முதல் மே 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி,…

Read more

“வங்கக்கடலில் உருவாகும் பயங்கரம்”… தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாவட்டங்களுக்கு இன்றும் அதிதீவிர கன மழைக்கான ரெட்…

Read more

தமிழக மக்களே..! “இடி மின்னலுடன் இன்று பிச்சு உதறப்போகும் மழை”… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வழிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மழை…

Read more

மக்களே உஷார்… இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

கேரளாவில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்…

Read more

Breaking: கொட்டி தீர்த்த கனமழை… திடீரென இடிந்து விழுந்த சுவர்… 3 பேர் துடிதுடித்து பலி… மதுரையில் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் நேற்று மதுரையில் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையகுளம் பகுதியில்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழையும் பெய்கிறது வெயிலின் தாக்கமும் அதிகரிக்கிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதே நேரத்தில் வங்க கடல் பகுதிகளில் வருகிற 13-ம் தேதி…

Read more

சட்டென மாறுது வானிலை… ஜில் அப்டேட்..! “கொளுத்தும் வெயிலை குளிர்விக்க வரும் மழை”… மே 6-ம் தேதி வரை செம கிளைமேட்… மழை வரப் போகுது…!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…

Read more

தமிழக மக்களே…! “இன்று முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை மழை தான்”.. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி இருப்பதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட பகுதிகளில் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…

Read more

அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… எங்கு தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் கூடும். அதேபோன்று வருகிற…

Read more

“வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”… இன்று தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் பிறகு தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இன்று…

Read more

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்.. காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த வகையில் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தெற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்கிறது.  அந்த வகையில் நேற்றும் தமிழகத்தின் பல்வேறு…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது‌. ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே…

Read more

Breaking: “மேகம் கருக்குது, மழை வர போகுது”… மொத்தம் 17 மாவட்டங்கள்… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு…

Read more

மக்களே உஷார்…!! அடுத்த 2 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 10…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று இரவு 7:00 மணி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரையில் மொத்தம் ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

மக்களே அலர்ட்…!! “வெயில் சுட்டரிக்கும், மழையும் பெய்யும்”… வானிலை மையத்தின் முக்கிய அப்டேட்…!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு மார்ச் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி,…

Read more

Breaking: கொட்டித் தீர்த்த கனமழை…. கள்ளக்குறிச்சியில் 9 மணி நேரத்தில்…. 10 சென்டிமீட்டர் மழை பதிவு…!!

தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கடந்த 9 மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதாவது காலை 8:30 மணி முதல் மாலை 5:30…

Read more

மக்களே உஷார்…!! “மீண்டும் ஆட்டம் காட்டும் மழை”… அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில்… வெளியே போகும்போது மறக்காம இதை செய்யுங்க…!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 14-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த ‌வகையில் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…

Read more

மக்களே…!! தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்… கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தென் மாவட்டங்களில் கடற்கரையின் அருகே ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு சில…

Read more

தமிழக மக்களே‌‌…! “சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்”… 12 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் காலை நேரத்தில் பொதுவான பனிமூட்டம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதன்பிறகு வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

Read more

மக்களே…! தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 7-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தென்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மார்ச் 7-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி,…

Read more

மக்களே..! அடுத்த 2 மணி நேரத்திற்கு… 6 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று காலை 10:00 மணி வரையில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரையில்…

Read more

Champions Trophy: ராவல்பிண்டியில் தொடர் மழை…. போட்டி தொடங்குவதில் தாமதம்….!!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில்  தென்னாப்பிரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி குரூப் பி ஆட்டத்தில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது .  தொடர்ந்து லேசான தூறல் பெய்ததால், மைதானமும் மூடிய நிலையில் இருக்கிறது. மேலும் பிற்பகலில் அதிக மழை பெய்யும்…

Read more

“12 மணி நேரத்தில் வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி”…‌ தமிழகத்தில் இன்று மிக கனமழை கொட்டும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

Read more

தமிழகத்தில் மீண்டும் மிக கனமழை… டிச.11-ல் ஆரம்பம்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது டிசம்பர் 12ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழைக்கு…

Read more

நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது வருகிற 12-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. கடந்த வாரம் வங்க கடலில்…

Read more

அலர்ட்… அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு…

Read more

இனிதான் சம்பவம் ஆரம்பம்…! டிசம்பரில் அதிக மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்து விட்டது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டிசம்பரில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் கேரளா…

Read more

Breaking: பெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்தது…!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் அது வலுவிழந்துள்ளது. தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவும் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து…

Read more

மக்களே..! நெருங்கும் புயல்… இரவு காத்திருக்கும் சம்பவம்… இங்கெல்லாம் பிச்சு உதறப்போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..‌‌!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் புயல் வலுப்பெற இருக்கும்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தென்மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில் பெங்கல் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்து வருவதால் 15…

Read more

அலர்ட்…! இன்று வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

Other Story