வட இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, வடமேற்கு இந்தியாவில் சண்டிகர், பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் கிழக்கு உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. அதேபோல்…
Read more