அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்.‌.!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இன்று (செப்டம்பர் 19)…

Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..! “இன்று முதல் செப். 20 வரை ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை”… காலையிலேயே வந்தது எச்சரிக்கை..!!

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 15) முதல் வரும் 20ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. குறிப்பாக நாளை (செப்டம்பர் 16) ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில்…

Read more

BREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!

அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…

Read more

2 மாதங்களுக்கு வெப்ப அலை.. தப்பிக்கவே முடியாது… எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் காலம் சுட்டரித்து வருகின்றது. இந்த நிலையில் ஏப்ரல்…

Read more

BREAKING : தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!!

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. அரபிக் கடலில் வரும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

மிக்ஜம் புயல் 3ம் தேதி உருவாகி தமிழகத்தை நோக்கி வரும் – இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி.!!

 மிக்ஜம் புயல் தமிழகத்தை நோக்கி வரும் என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. மிக்ஜம் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்தை நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் 2ம்…

Read more

அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவித்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக உத்திரபிரதேசம்…

Read more

வட இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, வடமேற்கு இந்தியாவில் சண்டிகர், பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் கிழக்கு உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. அதேபோல்…

Read more

Other Story