தொழில் பெருகல; கொசுதான் பெருகுது…. ஆர்பி.உதயகுமார் குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியதாக திமுக அரசு தவறான தகவல்களை பரப்புகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் தொழில் உற்பத்தி பெருகவில்லை. மாறாக கொசுக்கள் உற்பத்தி…

Read more

“1000 உரிமைத்தொகை” எனக்கே தள்ளுபடி செய்ததாக SMS வந்தது…. கடுமையாக சாடிய ஆர்பி உதயகுமார்…!!

தமிழக அரசால் தகுதியுள்ள மகளிருக்கு ஆயிரம் உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பலரும் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக அரசின் மகளிர் உரிமை…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது”…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்….!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமியிக்கு பொதுமக்கள் மத்தியில் 50 சதவீதம் செல்வாக்கு இருந்தது.…

Read more

இபிஎஸ் மீது வழக்கு: அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்…. ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை….!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

“எடப்பாடியார் முதல்வராவதற்கு அச்சாரம் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்”‌…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்…!!!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 5000-ம் பேர் அதிமுகவில் இணைய இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமை தாங்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த…

Read more

“பத்திரிக்கை விவகாரம்”…. கோபத்தில் வெடித்த எடப்பாடி…. டக்குனு உஷாரான ஆர்.பி உதயகுமார்…. நடந்தது என்ன….?

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினிக்கு பிப்ரவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தோடு சேர்ந்து 51 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைக்க ஆர்பி உதயகுமார் முடிவு செய்துள்ளார். திருமண ஏற்பாடுகள் தற்போது…

Read more

Other Story