மகளிர் உரிமைத்தொகை…. இல்லத்தரசிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த 1.7 கோடி பெண்களை இந்த திட்டம் சென்றடைகிறது. தேர்தல் நேரத்தில் இது குறித்து பேசிய அமைச்சர்…

Read more

1000 ரூபாயில் வாழ்வாதாரம் நடத்துறோம்…. ஆனா வாக்களிக்க முடியலையே…. கண்ணீர் விட்ட மூதாட்டி…!!

கோவையில் மகளிர் உரிமை தொகையில் வாழ்வாதரம் நடத்தி வரும் மூதாட்டிக்கு வாக்குரிமை கிடைக்காததால் அவர் கண்ணீர் விட்டு அழுதார். கோவை சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் குர்ஷித் பிவி (67). தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகையில் வாழ்வாதாரம் நடத்தி…

Read more

Rs.1000.00 Credited.. உங்களுக்கு வந்துருச்சா திமுக பரப்புரை…. வைரல்…!!!

தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பரப்புரையை தீவிர படுத்தியுள்ளன. இந்த நிலையில் இன்று காலை தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இது தேர்தல் நேரம்…

Read more

மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவார்கள்…. காயத்ரி ரகுராம் அதிர்ச்சி தகவல்…!!

மகளிர் உரிமைத் தொகையையும் நிறுத்தி விடுவார்கள் என நடிகையும், அதிமுக நட்சத்திரப் பேச்சாளருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் பகுதியில் நடிகை காயத்ரி ரகுராம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்,…

Read more

விடுபட்டவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் உரிமைத்தொகை… அமைச்சர் உதயநிதி சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் தகுதி இருந்தும் விடுபட்ட மகள் இருக்கு அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரசாரத்தில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாதம் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில்…

Read more

மகளிர் உரிமைத் தொகை: திமுகவுக்கு வாக்குகளாகுமா…? வெளியான தகவல்…!!

அதிமுகவின் வாக்கு வங்கியாக மகளிர் கருதப்படுகின்றனர். ஜெயலலிதா மறைவால், அந்த வாக்குகள் கடந்த தேர்தலில் திமுகவுக்கு சென்றதே அக்கட்சியின் வெற்றிக்கு காரணமென கூறப்படுகிறது. அந்த வாக்குகளை தக்க வைக்கவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், உரிமைத் தொகை திட்டங்களை திமுக அரசு…

Read more

உங்கள் அப்பன் வீட்டு காசா…? எங்க காசை தர தகுதி பார்ப்பதற்கு நீ யார்..? சீமான் காட்டம்..!!

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழி ஆகியோரை ஆதரித்து நேற்று (ஏப்ரல் 11) நடந்த பொதுக்கூட்டதில் சீமான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமை தொகை…

Read more

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை நிறுத்த வாய்ப்பு….? மக்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!

பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை, 100 நாள் வேலை திட்டம் ஆகியவை பாஜகவுக்கு பிடிக்கவில்லை. மீண்டும் பாஜக வென்றால் அந்த திட்டங்கள்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை: வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். ஏழைப் பெண்கள் பயனடையும் வகையில், தமிழக அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வரும் நிலையில், சிலருக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை எனப் புகார்…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ. 1000 + ரூ.900… சூப்பரோ சூப்பர்..!!!

திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ. 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. விடுபட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் தேர்தல் முடிந்த பிறகு ரூ. 1000 மாதம் தோறும் வழங்கப்படும். இலவச பேருந்து பயண திட்டத்தால் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. பெண்களுக்கு நல்ல செய்தி…!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் பல பெண்களுக்கு வரவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அதற்கு திமுக எம்.பி. கனிமொழி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “பெண்கள் பயன்பெறும் விதமாக மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. சில…

Read more

ரூ.1,000 உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது… இபிஎஸ்….!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக இல்லை என்றால் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வந்திருக்காது என எடப்பாடி…

Read more

பெண்களுக்கு ரூ.1,000 வழங்க காரணமே அதிமுகதான் – இபிஎஸ் பேச்சு…!!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வர காரணமாக இருந்தது அதிமுக என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட மேட்டூர் அணை…

Read more

இவர்களுக்கு ரூ.1000…. சூப்பர் குட் நியூஸ் சொன்ன அமைச்சர் உதயநிதி…!!

மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விடுபட்டவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தலுக்கு பிறகு அனைத்து தகுதியுள்ள மகளிருக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அமைச்சர் உதயநிதி மீது…

Read more

1000 கிடைக்கலையா..? ஒரே போன் காலில் அதிரவிட்ட அமைச்சர்…. சந்தோஷத்தில் துள்ளி குதித்த பெண்…!!

தமிழக அரசானது கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பெண்கள் இதில் பயன் அடைந்தார்கள். அதன் பிறகு…

Read more

மகளிர் உதவித்தொகை கிடைக்கல…. திமுக அமைச்சருக்கு திடீர் அதிர்ச்சி…. பெரும் பரபரப்பு…!!

நாமக்கல் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொமதேக வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கொமதேக வேட்பாளருக்கு ஆதரவாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது நாமக்கல்…

Read more

“இது தாய் வீட்டு சீதனம், ரொம்ப பெருமையா இருக்கு”… முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதால் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனர்கள்…. பெண்களுக்கு வெய்யமா மகிழ்ச்சியான செய்தி…!!

தமிழக அரசானது கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பெண்கள் இதில் பயன் அடைந்தார்கள். அதன் பிறகு…

Read more

ரூ.1000.. குடும்ப தலைவிகளுக்கு புதிய சர்ப்ரைஸ்… சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மறுபக்கம் மக்களை கவரும் வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு…

Read more

இன்று அனைவருக்கும் வங்கி கணக்கில் வருகிறது பணம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக…

Read more

இன்னும் ஓரிரு நாட்களில்… பெண்களுக்கு தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!!

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து கடந்த ஓராண்டுக்கு மேல் காத்திருப்பவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர் தனியாக புதிய ரேஷன் கார்டு வாங்கியவுடன் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதில்…

Read more

இனி இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள பெண்களுக்கும் ரூ.1000…. சூப்பர் அறிவிப்பு…!!

இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் இலங்கைத் தமிழர்…

Read more

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும்….? பெண்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திமுக மகளிரணி – மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. அதில் பேசிய கனிமொழி எம்.பி, மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசானது குறைத்துக் கொண்டே வருகிறது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய்…

Read more

TN Budget 2024: மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு வெளியானது…!!

மாதந்தோறும் 1.15 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக 2024-25 நிதியாண்டில் ரூ. 13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ₹13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை (₹7,000 கோடி) விட இந்த நிதியாண்டு கூடுதலாக ரூ.…

Read more

BREAKING: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும்…

Read more

“அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000″…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை சில குடும்ப தலைவிகளே பெறுவதாகவும் பலருக்கும் கிடைக்காமல் உள்ளதாகவும்…

Read more

BREAKING: வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது, செக் பண்ணுங்க….!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் இன்று வரவு வைக்கும் பணி…

Read more

தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் மகிழ்ச்சி செய்தி?… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த முறை பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் உதயநிதி முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.…

Read more

மகளிருக்கு ரூ.1000… இந்த தேதியில் கிடையாது…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாதம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும்…

Read more

தமிழக பெண்களுக்கு இனி ரூ.1000 உரிமைத்தொகைக்கு பதில்…. வெளியான சூப்பர் அப்டேட்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாதக என பல்வேறு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், மக்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்க திமுக அரசு தயாராகி வருகிறது. பிப்ரவரியில் சட்டப்பேரவை…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000….. பெண்களுக்கு வருகிறது GOOD NEWS…!!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்தபிறகு…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… அரசு புதிய அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

பிப்.7 ரூ.1000, பிப்.15 ரூ.1000 .. வங்கிக் கணக்கில் வரவு… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி உயர்கல்வி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய், பிப்ரவரி 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், கலைஞர் மகளிர்…

Read more

இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வருகின்ற ஜனவரி 10ம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மேல்முறையீடு செய்தவர்களில் மீதமுள்ள விண்ணப்பங்கள்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் இந்த…

Read more

மேல்முறையீடு செய்தவர்களுக்கு வந்தது சூப்பர் நியூஸ்…. இந்த மாதமே 1000 பணம்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ இந்நிலையில் கலைஞர் மகளிர்…

Read more

BREAKING: மகளிர் உரிமை தொகை…. தமிழக அரசு புதிய உத்தரவு…!!

தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வருவதால், முன்கூட்டியே வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ரூ.1000 பெற புதிதாக 11.85 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இதனால் இத்திட்டத்தை…

Read more

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் சூப்பர் வாய்ப்பு…. அமைச்சர் குட் நியூஸ்…!!

2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ‘இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் அப்போது விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற…

Read more

வங்கி கணக்கில் பணம் வந்தது…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தகுதி உள்ள பெண்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. மேல்முறையீடு செய்த பெண்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து மூன்று மாதங்களாக தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மேல்முறையீடு செய்த பிறகு தற்போது…

Read more

மகளிர் உரிமைத்தொகை: தமிழகம் முழுவதும் அனைத்து மகளிருக்கும்…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்..!!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம்…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. உங்களுக்கு இன்னும் பணம் வரலையா?… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களாக தொடர்ந்து தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில்…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை பெரும் பெண்களுக்காக அரசின் புதிய திட்டம்…. இனி இப்படி சேமிக்கலாம்…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை மூன்று மாதத்திற்கான தொகை குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

BREAKING: மகளிருக்கு ரூ.1000…. 10 நாட்களில் …. அறிவித்தது தமிழக அரசு…!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பண்ணி இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், இதுவரை 1.13…

Read more

மகளிர் உரிமைத்தொகை: இன்னும் எங்களுக்கு வரல…. முற்றுகையிட்ட பெண்கள்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம்…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் தளர்வுகள்…. தகுதியுடையவர்கள் பயனடைய ஓர் வாய்ப்பு…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம்…

Read more

மகளிர் உரிமை தொகை 1ஆம் தேதியே வருகிறது….? தமிழக அரசு முக்கிய முடிவு…. மகிழ்ச்சியில் பெண்கள்…!!

மகளிர் உரிமை தொகையை இனி 1ம் தேதியே வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  தகுதி உள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300…

Read more

Other Story