GOOD NEWS! இனி ₹1500…. மகளிர் உரிமைத் தொகை உயர்வு…. மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள்….!!
தமிழகத்தில் தற்போது 1.3 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்த ஆயிரம் ரூபாய் என்பது ஒரு தொடக்கம்தான்; பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப…
Read more