மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம்…. வீட்டுக்கு தேவையான பொருள் வாங்க கஷ்டமிருக்காது…!!

தகுதி உள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை கடந்த 10ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டின்…

Read more

முதல்வருக்கு சென்ற ரிப்போர்ட்…. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம்….? வெளியான சூப்பர் நியூஸ்…!!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக பெண்களுடைய ஆதரவு திமுகவிற்கு அதிகம் உள்ளதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக தேர்தல் நெருக்கத்தில் இந்த திட்டத்தில் தளர்வுகளை அறிவித்து பயனாளர்கள் இல்லாதவர்களையும் ஈர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. முதல்வரின் அடுத்த சர்ப்ரைஸ்….!!!

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையால் 70% பெண்களுக்கு மேல் அரசுக்கு ஆதரவு கிடைத்துள்ளதால் இந்த திட்டம் மீது முதல்வர் தனிக்கவனம் செலுத்துகிறார். ஆயிரம் ரூபாய் திட்டத்தால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு…

Read more

இனி மாத தொடக்கத்திலேயே ரூ.1000 வந்திரும்….? குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில்…

Read more

இன்னும் மகளிர் உரிமைத்தொகை உங்க வங்கி கணக்கில் வரலையா?…. அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க போதும்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மாதம்தோறும் 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… முதல்வர் ஸ்டாலின் சிறப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தருவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்து செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம்…

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் தகுதி உள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள்…

Read more

இன்று வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று  நவம்பர் 10ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கும், ஏற்கனவே உரிமை தொகை பெறும்…

Read more

BREAKING: இவர்களுக்கும் ரூ.1000 … தமிழக அரசு அறிவிப்பு…!!!

சென்னை கலைவாணர் அரங்கில் நவம்பர் 10ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கும், ஏற்கனவே உரிமை தொகை பெரும் குடும்பத்…

Read more

GOOD NEWS: 7 நாளில் வங்கி கணக்கில் பணம் வருகிறது…. ரெடியா இருங்க குடும்ப தலைவிகளே…!!

தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதால் குடும்ப தலைவிகளுக்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 12ம் தேதி தீபாவளி வருவதால், 9ம் தேதி வியாழன் அல்லது 10ம் தேதி வெள்ளிக்கிழமையில், குடும்ப…

Read more

இந்த மாதம் இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது….. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியான பெண்களுக்கு இந்த மாதம் 25ஆம் தேதிக்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது. அடுத்த மாதம் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய்…

Read more

மக்களே..! ரூ.1000 உங்களுக்கு வரலையா..? இந்த மாதம் மிஸ் பண்ணிடாதீங்க..!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 11.85 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் வராத பலரது விண்ணப்பங்கள் கள ஆய்வில் உள்ளது. இந்நிலையில், விண்ணப்பதாரர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரங்களை சரிபார்க்கும் பணியில்…

Read more

மகளிருக்கு ரூ.1000…. தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு…. அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களாக குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய்…

Read more

தீபாவளி பண்டிகை: குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000…? வெளியான முக்கிய தகவல்…!!

மகளிர் உரிமை தொகை செப்டம்பர் 15ம் தேதி தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த மாதம் ஒருநாள் முன்னதாகவே ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி வரவுள்ளதால், அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்…

Read more

மகளிர் உரிமைத்தொகை – 11 லட்சம் பேர் மேல்முறையீடு… அமைச்சர் உதயநிதி தகவல்….!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக அமைச்சரு உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைவதற்கான மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினம் முடிவுற்றது. இது குறித்து…

Read more

தீபாவளிக்கு முன் வங்கிக் கணக்கில் ரூ. 1000 பணம்…? குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்…!!

மகளிர் உரிமை தொகை செப்டம்பர் 15ம் தேதி தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த மாதம் ஒருநாள் முன்னதாகவே ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி வரவுள்ளதால், அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்…

Read more

தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு ரூ.1,000…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த மாதமும் தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் மகளிர்…

Read more

இனி இவர்களுக்கெல்லாம் ரூ.1,000 உரிமை தொகை கிடையாது…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் தரவுகள் ஆய்வு…

Read more

ரூ.1000.. இதுவே முதல்முறை…. யாரும் செய்யாத சாதனையை செய்த தமிழக அரசு…!!

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகையும் வழங்கப்பட்டு விட்டது. பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் எந்தவொரு…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்து மாதம் தோறும் ஆய்வு செய்யப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் எனவும் வருமானம் உயர்ந்திருந்தால், நான்கு சக்கரம் மற்றும் கனரக…

Read more

புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

தமிழக அரசானது கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர்க்கு ஆயிரம் உரிமை தொகையை வழங்கியது. அதன்  பின்னர் இந்த இந்த மாதத்திற்கான பணமும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது. மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் 24ஆம் தேதி வரை…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… தமிழக அரசு மீண்டும் வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இரண்டாவது மாதம் ஆக பணம் வங்கிக் கணக்கில் வரவு…

Read more

Breaking: மகளிர் உரிமைத்தொகை…. இன்று காலை 10 முதல் 5 வரை….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும்…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. விடுபட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பகுதி உடைய 1.06 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில்…

Read more

ரூ.1000 உரிமைத்தொகையை வாங்க மறுத்த 64 லட்சம் பெண்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…!!

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை, தேர்வு செய்யப்பட்ட 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள்  தொடங்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

5,031 பேருக்கு புதிதாக வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைப்பு…. தமிழக அரசு தகவல்…!!

நடப்பு அக்டோபர் மாதத்திற்கான உரிமைத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரவு வைக்கப்படும் தேதியான 15 அன்று வங்கி விடுமுறை என்பதால் ஒருநாள் முன்னதாகவே 14ம் தேதி தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. இன்றுக்குள் மேல்முறையீடு செய்யவும்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு…

Read more

‘அப்ளை பண்ண எல்லாருக்கும் ரூ.1000 கிடைக்காது’…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும்  மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்று அமைச்சர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கிடைக்கும், யாரும் இத்திட்டத்தில் இருந்து விடுபடமாட்டார்கள். இதற்கு 100%…

Read more

அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை… அக்டோபர் 18 முதல் போராட்டம்… அண்ணாமலை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் உரிமைத்தொகை வழங்க கோரி அக்டோபர் 18ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வராதா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய்…

Read more

இந்த மாதம் ரூ.1000 இன்று வருமா…? நாளை வருமா….? எதிர்பார்ப்பில் பெண்கள்…!!

மகளிர் உரிமை தொகையானது செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இரண்டாவது மாதத்திற்குரிய பணமானது நாளை முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், 1.6 கோடி பேருக்கு ஒரே நேரத்தில்…

Read more

புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாமா?… தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதி உடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு ரூ.1000 இல்லையா?…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆயிரம்…

Read more

இவ்வளவு பேருக்கு ரூ.1000 இல்லையா…? தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா…? வெளியான தகவல்…!!

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த 15 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். இதனால் ஏரளமான பெண்கள் பயனடைந்தார்கள். இதில் பலருக்கும் கிடைக்கவில்லை . அதாவது ரூ.1000 மகளிர் உரிமை…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000…. பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி புதிய அப்டேட்…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.…

Read more

மகளிர் உரிமைத் தொகை : விரைவில் முக்கிய அறிவிப்பு…. அமைச்சர் உதயநிதி அதிரடி…!!

கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம். இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என…

Read more

மகளிருக்கு ரூ.1,000 வழங்குவதில் அடுத்த குளறுபடி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு பறந்த உத்தரவு… உதவி எண் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் எப்போது கிடைக்கும்….? அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைக்காக திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் திட்டங்களிலேயே அதிக நிதி கொண்ட மிகப்பெரிய திட்டம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இதில் தகுதியான விண்ணப்பதாரர்களாக ஒரு கோடியே…

Read more

அனைவருக்கும் வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.1000…. குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் உரிமைத்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… மேல்முறையீடு செய்ய இதுதான் கடைசி நாள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த திட்டத்தில்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இதை செய்யுங்க…. வெளியான முக்கிய அப்டேட்…!!!

தமிழகத்தில் கலைஞர்  மகளிர் உரிமைதொகை திட்டத்தில் பணம் வராதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் விண்ணப்பிக்கும் பொழுது  களஆய்வு  என்று காட்டுவதால் அவர்களால் மேல்முறையீடு செய்ய முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறை குறித்த…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு…. முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதனை…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விரைவில் திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விரைவில் திருநங்கைகளும் மகளிர் உரிமைத் தொகையை பெரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து…

Read more

பெண்கள் சொந்த காலில் நிற்கத்தான் கடனுதவி…. அமைச்சர் பேச்சு…!!!!

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் சுய உதவி குழுக்களை…

Read more

தமிழகத்தில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு…

Read more

வீட்டிற்கு வருகிறது ரூ.1000 …. குடும்ப தலைவிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் ஏமாற்றத்தில் இருந்த…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. பெண்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மகளிருக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பயனாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.06 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு…

Read more

“1000 உரிமைத்தொகை” எனக்கே தள்ளுபடி செய்ததாக SMS வந்தது…. கடுமையாக சாடிய ஆர்பி உதயகுமார்…!!

தமிழக அரசால் தகுதியுள்ள மகளிருக்கு ஆயிரம் உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பலரும் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக அரசின் மகளிர் உரிமை…

Read more

மகளிர் உரிமைத்தொகை … அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும்…

Read more

Other Story