இனி இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள பெண்களுக்கும் ரூ.1000…. சூப்பர் அறிவிப்பு…!!
இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் இலங்கைத் தமிழர்…
Read more