அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை சில குடும்ப தலைவிகளே பெறுவதாகவும் பலருக்கும் கிடைக்காமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சி அமைத்ததும் தற்போது உரிமை தொகை பெறுபவர்கள் உட்பட அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்குவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
“அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000″…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more