தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி 11.5 முறையீடு செய்த நிலையில் அதில் இரண்டு லட்சம் பேர் இந்த மாதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் உரிமை தொகை பெறுவோர் எண்ணிக்கை 1. 15 கோடியாக அதிகரித்து உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை… மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்..!!!
Related Posts
வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…
Read moreBREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read more