அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதல்…. 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…!!

திருவண்ணாமலை செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பக்கிரிபாளையம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 7 பேர்…

Read more

BREAKING: கர்நாடக விபத்தில் 7 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

கர்நாடகாவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஏழு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்று முன்பு ஹோஸ்பேட் பகுதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது அருகே வந்த இரண்டு சரக்கு வாகனங்கள் கடுமையாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 13 பேரில்…

Read more

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 7ஆக அதிகரிப்பு.!!

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 7ஆக அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது வெடி விபத்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் ஓசூரில் ஏற்பட்ட பயங்கர…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்….!!!!

பீகார் மாநிலத்தில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவசாகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்னாரி அருகே இரண்டாவது தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் மீது கார்…

Read more

BREAKING : கோர விபத்து… 7 பேர் பலி, பலர் கவலைக்கிடம்… பெரும் அதிர்ச்சி….!!!

நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஆறு இந்தியர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால்…

Read more

சாலை விபத்து…. நொடியில் பறிபோன 7 உயிர்…. பெரும் சோகம்….!!!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர சாலை விபத்து நேர்ந்துள்ளது. கிஷ்த்வாரில் செனாப் ஆற்றின் துணை நதியான மருசுதார் ஆற்றின் மீது அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி சென்ற வாகனமானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

மினி லாரி மோதி விபத்து…. 7 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!!

ஒடிசா மாநிலம் ஜஜ்பூா் மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயணிகளை ஏற்றி வந்த மினி லாரி மோதிய விபத்தில் 7 போ் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக ஜஜ்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வினித் அகா்வால் கூறியதாவது, “இவ்விபத்தில் மினி…

Read more

Other Story