நேருக்கு நேர் மோதல்…. நொறுங்கி சிதறிய கார்…. 7 பேர் பரிதாப பலி…. விசாரணையில் இறங்கிய போலீஸ்….!!!!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பெரமனா எனும் இடத்தில் டிப்பர் லாரி- கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதாவது தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…
Read more