கர்நாடகாவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஏழு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்று முன்பு ஹோஸ்பேட் பகுதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது அருகே வந்த இரண்டு சரக்கு வாகனங்கள் கடுமையாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 13 பேரில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.