டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆஸ்திரேலியா உடனான உலகக் கோப்பை போட்டியை விளையாட சென்னை வந்த அவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய உடலில் தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மேல் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Breaking: கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி…!!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more