ஒண்ணு இல்ல.. ரெண்டு இல்ல.. அடுத்தடுத்து 3 பஸ் மோதலா?” – தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து….!!
திருப்பூர் மாவட்டம், பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு நோக்கிச் சென்ற மூன்று பேருந்துகள் இன்று அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. முன்னால் சென்ற வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றின் பின் ஒன்றாக…
Read more