ஒண்ணு இல்ல.. ரெண்டு இல்ல.. அடுத்தடுத்து 3 பஸ் மோதலா?” – தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து….!!

திருப்பூர் மாவட்டம், பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு நோக்கிச் சென்ற மூன்று பேருந்துகள் இன்று அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. முன்னால் சென்ற வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றின் பின் ஒன்றாக…

Read more

அய்யோ கடவுளே!! 120 அடி ஆழத்தில் விழுந்து…. அப்பளமாக நொறுங்கிய மினி பஸ்…. 20 பேர் காயம்…. 3 பேர் கவலைக்கிடம்….!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே இன்று (ஜனவரி 7) ஒரு பயங்கரமான மினி பேருந்து விபத்து நிகழ்ந்துள்ளது. கல்லக்கொரை ஹாடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 120 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகுப்புற…

Read more

அரசுப் பேருந்துகளின் தரம் எங்கே….? அநியாயமா 9 உயிர் போயிருச்சு…. தலா ₹3,00,000 இழப்பீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்று இரவு ஒரு கோர விபத்து நிகழ்ந்தது. வேகமாகச் சென்ற அரசுப் பேருந்தின் டயர் திடீரென வெடித்துச் சிதறியதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து… 20 பயணிகள் காயம்…!!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு தனியார் பேருந்தின் மீது அரசு…

Read more

பெரும் அதிர்ச்சி..! 2625 அடி ஆழ பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 31 பேர் துடிதுடித்து பலி… 10 பேர் படுகாயம்…!!!

பொலிவியாவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் காவல்துறை தகவலின்படி,  அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது…

Read more

கோர விபத்து…. 200 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து… 7 பேர் துடிதுடித்து உயிரிழப்பு…. 15 பேர் படுகாயம்…!!!

குஜராத்தின் டான் மாவட்டத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் இதில் பங்கேற்ற பக்தர்கள் தங்களது வீட்டிற்கு திரும்ப தனியார் பேருந்தில் ஏறி சென்றுள்ளனர். இந்தப் பேருந்து நாசிக்-சூரத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, 200…

Read more

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து…. 8 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தல்வாண்டிலிருந்து பதிண்டா நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினரும் மீட்டுப்…

Read more

1500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. 3 பேர் பலி….!!

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் இருந்து 27 பயணிகளுடன் பேருந்து ஒன்று நைனிதல் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மலை பாதையில் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 1500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.…

Read more

தனியார் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் இருந்து ராசிபுரத்தை நோக்கி நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நாமகிரிப்பேட்டை உள்ள ஆறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து…

Read more

பேருந்து மீது டிராக்டர் மோதல்… கோர விபத்தில் 5 பேர் பலி… 30 பேர் படுகாயம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள பந்தர்பூரில் கோவில் விழா ஒன்று நடைபெற்றது. இங்கு நேற்று டோம்பிலி என்ற கிராமத்து பக்தர்கள்  பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்தப் பேருந்தில் மொத்தம் 42 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் பேருந்து மும்பை-புனே விரைவுச்சாலையில்…

Read more

மிக பெரிய பேருந்து விபத்து… பள்ளி மாணவர்கள் 40 பேர் காயம்… பரபரப்பு…!!!

ஹரியானா மாநிலத்தில் மிகப்பெரிய கோர விபத்து நடந்துள்ளது. ஹரியானா மாநிலம் பஞ்ச் குலா இன்று காலை பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பேருந்தை அதிவேகமாக ஓட்டியது, அதிக பயணிகளை ஏற்றி…

Read more

குடிபோதை…. “ஓட்டுநர் செய்த தவறு…. காத்திருந்த பயணி மரணம்” கோவையில் சோகம்…!!

கோயம்புத்தூர் காந்திபுரம் நகர் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குள் வந்த நிலையில், அதை இயக்கி…

Read more

“பேருந்து கவிழ்ந்து விபத்து”… 8 விவசாயிகள் பரிதாப பலி…. 40 பேர் படுகாயம்…!!!

அமெரிக்காவில் உள்ள மத்திய ஃப்ளோரிடோவில் விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்து திடீரென நிலைத்தடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டிரக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய பேருந்து சாலை தடுப்பை உடைத்து ஒரு…

Read more

“அடுத்தடுத்து பைக், கார்கள் மீது மோதிய பேருந்து”…. கோர விபத்தில் 11 பேர் பலி… 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!

இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பாண்டுங் பகுதியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் விழா முடிவடைந்த பிறகு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு பேருந்தில் அங்கிருந்து கிளம்பினர். இந்த பேருந்தில்…

Read more

ஏற்காட்டு மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி…. உரிய இழப்பீடு வழங்க மத்திய மந்திரி கோரிக்கை…!!

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிரான இடங்களுக்கு சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மலைப்பாதையில் 11-வது…

Read more

“திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பேருந்து”… கோர விபத்தில் 14 பேர் பலி… 31 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

மெக்சிகோ நாட்டிலுள்ள மனி நல்கோ நகருக்கு நேற்று முன்தினம் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து கெப்லுன்-ஷல்பா நகர் இடையே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து…

Read more

ஷாக்..! அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து… 15 பயணிகள் படுகாயம்… தி.மலையில் அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிக்கு அருகே நேற்று மதியம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மின்கம்பியில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்தது.…

Read more

பேருந்து கவிழ்ந்து மாணவி உயிரிழப்பு… 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…..!!!!

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் சென்ற சுற்றுலா பேருந்து 500 மீட்டர் சென்றவுடன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்றாம்…

Read more

மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து… 55 பேர் காயம்…பெரும் பரபரப்பு…!!

மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தின் சின்சுபாடா -பாடசாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 47 மாணவர்கள் உட்பட மொத்தம் 70 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் எதிர் திசையில் இருந்து வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து…

Read more

BREAKING: அதிகாலையிலேயே கோர விபத்து… ஆம்னி பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி… பெரும் சோக சம்பவம்…!!;

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பாப்பிடத்திலே பேருந்தில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது அதிகாலையில்…

Read more

BREAKING : பேருந்து ஆற்றில் கவிழ்ந்து : 11 பேர் மரணம்…!!!

இலங்கையில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து  பொலநறுவை அருகே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால்…

Read more

ஒடிசாவில் கோர விபத்து… 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. பெரும் சோக சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பேருந்துகள் மோதி பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பரமாபூரில் உள்ள எம் கே…

Read more

மின்னல் வேகத்தில் வந்த பேருந்து…. அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர்பிழைத்த பெண்… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் பேருந்து விபத்தில் நூலிலையில் உயிர்தப்பிய பதைபதைக்க வைக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விபத்துக்கள் என்பது சர்வ சாதாரணமாக நடந்து விடுகின்றன. அதேசமயம் விபத்துகளில் சில அதிர்ஷ்டசாலி நபர்களும் உயிர்பிழக்க செய்கிறார்கள். அதன்படி…

Read more

பாகிஸ்தானில் கோர விபத்து…. பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து…. 40 நபர்கள் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டில் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 40 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரத்திலிருந்து கராச்சிக்கு இன்று காலையில் சென்ற ஒரு பேருந்தில் 48 பேர் பயணித்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பேலா பகுதியில் பேருந்து…

Read more

BREAKING: பேருந்து கவிழ்ந்து விபத்து.. 40 பேர் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

நெடுஞ்சாலையில் ஒன்றோடு ஒன்று மோதிய பேருந்துகள்…. கோர விபத்தில் 40 நபர்கள் உயிரிழப்பு…!!!

செனகல் நாட்டில் நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு 40 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் கப்ரினி என்னும் நகரத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை நேரத்தில் சென்ற…

Read more

BREAKING: தனியார் கல்லூரி பேருந்து விபத்து…. 20 மாணவர்கள் காயம்…!!

சென்னை குன்றத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து தடுப்பு சுவரில் மோதியதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்த 20 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Read more

Other Story