ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பேருந்துகள் மோதி பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பரமாபூரில் உள்ள எம் கே சி ஜி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் நவீன் பட்நாயக் இறந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஒடிசாவில் கோர விபத்து… 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. பெரும் சோக சம்பவம்..!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more