‘பாத்ரூம் டேப் ஓடுது, உள்ள பிணம் இருக்கு!’… நில உரிமையாளருக்கு வந்த ஒரே ஒரு வாய்ஸ்மெயில்… கல்யாண் கொலை வழக்கின் திகில் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில், காதலனைக் கொலை செய்து உடலைச் சாக்குமூட்டையில் அடைத்து வீசிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண், தனது வீட்டின் உரிமையாளருக்குக் குரல் பதிவு ஒன்றை அனுப்பிவிட்டு கொல்கத்தாவிற்குத்…

Read more

கணவரை ஏமாற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்!.. இரயில் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறி நாடகமாடிய தாய்!.. சிசிடிவி-யால் அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் இரயில் நிலையப் பகுதியில், ஆறு மாதக் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது குழந்தை காணாமல் போய்விட்டதாக ஒரு பெண் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். குழந்தையின் பாதுகாப்பைக்…

Read more

22 வருஷமா போலீசுக்கே அல்வா கொடுத்த பெண்.. காதலனைக் கொன்றுவிட்டு புது வாழ்க்கை வாழ்ந்த பெண்… கணவனின் ‘ஒரு’ பதிவால் சிக்கிய கொடூரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த ஒரு பரபரப்பான கொலை வழக்கில், சுமார் 22 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பஞ்சசீலா தோரட் என்ற பெண் தற்போது குஜராத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2000…

Read more

“ஐயோ பாக்கெட் குள்ள புகையுதே!..” நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய மொபைல்.. கூட்டத்தில் நடந்த பதைபதைக்கும் விபத்து…!!!

மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள லோஹாரா தாலுகாவில் இருக்கும் ஜேவலி என்ற பகுதியில் பார்ப்போரைக் கலங்க வைக்கும் ஒரு அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு இளைஞர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டின் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் திடீரென வெடித்துச்…

Read more

“உன் பிரெண்டுக்கு நாங்க ஏன் அட்ஜஸ்ட் பண்ணனும்?” – மிரட்டிய டிரைவரின் கொட்டத்தை அடக்கிய பெண்களின் வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் ஆப் மூலம் புக் செய்யப்படும் ஒரு தனியார் கேபில் மூன்று பெண்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கேப் டிரைவர், வழியில் தன்னுடைய ஆண் நண்பர் ஒருவரையும் காரில் ஏற்றிக்கொள்ளப் போவதாகவும், அதற்கு அந்தப் பெண்களை…

Read more

“பாடி பில்டருக்கே டஃப் கொடுப்பார் போலயே!… 40 கிலோ வாட்டர் கூலரை ஒத்த தோளில் தூக்கிக்கொண்டு ஓடிய பலசாலித் திருடன் – வாயடைத்துப்போன போலீஸ்..!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், உடற்பயிற்சிக் கூடம் ஒன்றின் வெளியே வைக்கப்பட்டிருந்த பொதுப் பயன்பாட்டிற்கான 40 கிலோ எடையுள்ள வாட்டர் கூலரை நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிச்சலான திருட்டுச் சம்பவம் அங்குள்ள…

Read more

அம்மாடியோவ்.. நடுரோட்டில் நடந்த பயங்கரம்: பறந்து வந்து விழுந்த பேனர்.. பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. அங்குள்ள நடைமேம்பாலத்தில் கட்டப்பட்டிருந்த பிறந்தநாள் வாழ்த்து பேனர் ஒன்று, திடீரென சரிந்து கீழே சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது விழுந்தது.…

Read more

பகல் நேரத்தில் நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்… அலறிய இளைஞர்.. ஓடிவந்து வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நடுரோட்டில் பகல் நேரத்தில் ஒரு இளைஞரை கொடூரமாக வழிப்பறி செய்ய முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அங்கே நடந்து சென்ற ஒரு அப்பாவியான இளைஞரை, ஒரு மதிக்கெட்ட குற்றவாளி பலவந்தமாக கீழே…

Read more

“என்னுடன் படுக்கையைப் பகிர்!” – கட்டாயப்படுத்திய மாற்றாந்தாய்.. பயந்து நடுங்கி காவல் நிலையம் ஓடிய கல்லூரி மாணவன்!.. ஊரையே அதிர வைத்த புகாரின் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், பார்ப்போரை அதிரவைக்கும் ஒரு துயரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் 17 வயதுடைய மைனர் சிறுவன், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது சித்தியால் கடுமையான மன மற்றும் உடல்…

Read more

ஜாலியாக குளிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. நீர்வீழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கிய 80 பேர்.. 3 மணி நேர மரணப் போராட்டம்.. உயிரைப் பணயம் வைத்த ஹீரோக்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் கோபோலியில் உள்ள புகழ்பெற்ற ஜெனித் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற சுமார் 80 சுற்றுலாப் பயணிகள், திடீரென பெய்த கனமழையால் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள இரண்டு வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்தனர். இதனால் மும்பை சென்ட்ரல், செம்பூர் மற்றும்…

Read more

₹1500 பில்லுக்கு இந்த கதியா?.. டாக்டரை இரும்புக் கம்பியால் அடித்த காட்டுமிராண்டிகள்.. ரவுடி கும்பலை ஏவி விட்ட நோயாளி.. பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானேவின் கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள ‘ஜானகி குளோபல்’ தனியார் மருத்துவமனையில், வெறும் 1,500 ரூபாய் மருத்துவக் கட்டணத்திற்காக மருத்துவர் மற்றும் ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் சோனு என்ற நோயாளி காய்ச்சல் காரணமாக…

Read more

“காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தாக்கில் தள்ளிய கொடூரம்”.. 12 மணி நேர விசாரணையில் பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. கேதன் அகர்வால் என்பவரை 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த…

Read more

7 மாத குழந்தையுடன் கிராமத்துக்குள் நுழைந்த காதல் ஜோடி… சில நிமிடங்களில் தலைகீழான வாழ்க்கை… அதிர்ச்சி முடிவு..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினர், தங்களின் 7 மாத குழந்தையுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த கிராமத்துக்கு திரும்பிய சம்பவம் சோகத்தில் முடிந்துள்ளது. மேலும் காதல் திருமணத்தை…

Read more

“ஐயோ.. நெஞ்சு பதறுதே!”… பெற்ற பாசமாவது.. கத்திரிக்காயாவது.. சொந்த ரத்தத்தையே கார் ஏற்றி கொல்லத் துணிந்த கொடூர தந்தை.. பகீர் சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் திவ்சா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது மகன் மற்றும் மருமகளை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் ஜமாகான் என்ற நபர், கடந்த சில நாட்களாக…

Read more

“என் பையன் வாழ்க்கை அவ்வளவுதானா?”.. 24 மணிநேர கெடு.. கையில் பாஸ்போர்ட் இல்லை… நீட் மாணவருக்கு நேர்ந்த ‘விபரீத’ ஹால் டிக்கெட்… கடைசி நேரத்தில் குதித்த அதிகாரிகள்..!!!

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை, தேர்வு மையங்களை ஒதுக்கியதில் சமீபத்தில் ஒரு பெரும் தவற்றைச் செய்தது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு, அவருடைய சொந்த ஊருக்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரகத்தில்…

Read more

பெண்ணை மிரட்டி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரன்.. கட்டுக்கட்டாகக் கிடைத்த கர்ப்பத்தடை மாத்திரைகள்.. போலி சாமியாரின் வெறிச்செயல் அம்பலம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ஆசிரமத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணுக்குப் போதை மருந்து கொடுத்து, தனது சிறுநீரைக் குடிக்க வைத்ததோடு, தொடர்ந்து அவரை…

Read more

“என்னய்யா விளையாடுறீங்களா”.. ஜிம்முக்கு போனது வேஸ்ட் ஆகல பாஸ்.. நடுரோட்டில் பப்ளிக் கொடுத்த பிரஷர்.. காரை கைகளால் தள்ளி மாஸ் காட்டிய வாலிபரின் அசாத்திய பலம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தவறாக நிறுத்தப்பட்ட மினி எஸ்யூவி காரை, ஒரு நபர் தனது வெறும் கைகளால் தள்ளி நகர்த்திய வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் வைரலாகி வருகிறது. குடியிருப்புப் பகுதி ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த அந்த காரின் ஒரு…

Read more

“ஐயோ கொடுமையே”.. மருத்துவமனையில் மனைவி இறந்த அதிர்ச்சி தாங்கும் முன்பே, சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்ட 8 வயது மகன்.. கதறித் துடிக்கும் கணவன்..!!!

சந்திராபூரில் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள, நெஞ்சைப் பதறவைக்கும் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அதே நாளில், அவருடைய 8 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக…

Read more

“ஐயோ பாவம்.. ஆசை ஆசையாய் ஊருக்கு வந்த ஐடி பெண்”… தலைவிதியை மாற்றிய ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூர முடிவு..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் பெண், விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்த போது நேரிட்ட ஒரு கோர விபத்தில், தனது சகோதரி மற்றும் அத்தையுடன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வீட்டிற்குத் தேவையான…

Read more

“எச்சில் துப்புவியா?”.. அடுக்குமாடி குடியிருப்பில் வெடித்த மோதல்.. தம்பதிக்கு விழுந்த சராமரி கத்திக்குத்து.. பகீர் சிசிடிவி காட்சி…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில், குடியிருப்பு வளாகத்தின் லிஃப்ட்டில் உமிழ்ந்ததாக ஏற்பட்ட சிறு தகராறு, பயங்கர கத்திக்குத்து தாக்குதலாக மாறியுள்ளது. இங்குள்ள மோர்வாடி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே…

Read more

“வண்டில டேங்க் ஃபுல் பண்ணி எவ்ளோ நாளாச்சு”… நடுத்தர வர்க்கத்தின் பாரத்தை இறக்கி வைத்த ராஜ் தாக்கரே… மோடி அரசுக்கு செம டஃப் கொடுக்கும் MNS..!!!

மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் பிறந்தநாளை முன்னிட்டு, மும்பையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலையால் அவதிப்படும்…

Read more

ஆன்லைன் வர்த்தக மோகம்.. “பங்குச்சந்தையில் ரூ.1.80 கோடி காலி”… ஒரே இரவில் துடைத்து அழிக்கப்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரின் குடும்பம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள பார்ஷி தாலுகாவின் ஹத்தீஜ் கிராமத்தில், பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் காரணமாகப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் பாலாசாகேப் பாட்டீல் என்ற…

Read more

“ரத்தக் கறை படிந்த போக்சோ வழக்கு”… காம வெறியில் கண்மூடித்தனமாகச் செயல்பட்ட ஹோட்டல் ஊழியர்கள்.. நடுராத்திரியில் பாய்ந்த போலீஸ்…!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நெஞ்சை உலுக்கும் மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு முன்னணி உணவகத்திற்கு தனது தோழர்களுடன் சென்ற மைனர் பெண் ஒருவருக்கு, அந்த ஹோட்டலிலேயே பணிபுரியும் இரண்டு வெயிட்டர்கள் திட்டமிட்டு குளிர்பானத்தில் மயக்க…

Read more

“50 உயிர்களோடு விளையாடிய கொடூர படகோட்டி”… சாமி கும்பிடப் போன இடத்தில் நேர்ந்த கொடூரம்… ஆத்திரத்தில் பொதுமக்கள்.. வைரலாகும் பகீர் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில் உள்ள புருஷோத்தமபுரி பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில், பக்தர்கள் பயணித்த படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புனித யாத்திரையை முன்னிட்டு அங்குள்ள புகழ்பெற்ற பகவான் புருஷோத்தமர் கோயிலுக்குச் செல்வதற்காக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

Read more

அலமாரியில் இருந்த டிவி சரிந்து விழுந்ததில் சிறுமி பலி… நிமிடங்களில் பறிபோன உயிர்… நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் பகுதியில் உள்ள ஆமோதா கிராமத்தில், வீட்டில் இருந்த டிவியால் 13 வயது சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாஸ்மின் முகமது இஷாக் பிஞ்சாரி என்ற அந்தச் சிறுமி, ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்தபோது,…

Read more

“கல்யாணக் கனவுகள் கலைந்தது!” – லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட 25 வயது வாலிபர்.. பார்த்து கதறும் பெற்றோர்! அந்த நெஞ்சை உருக்கும் சோகம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள பாச்சோரா நகரில், 25 வயது இளைஞர் ஒருவர் விடுதி ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் அந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, திருமண…

Read more

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த தாய்… பஸ்ஸில் அநாதையாக விடப்பட்ட பிள்ளைகள்.. பாக்கெட்டில் இருந்த மொபைல் எண்ணை போலீஸ் கூப்பிட்ட போது நடந்த ட்விஸ்ட்..!!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு தாய் தனது கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக, தனது இரு சிறு குழந்தைகளையும் பந்தர்பூர் – சம்பாஜிநகர் செல்லும் பேருந்தில் அநாதையாக கைவிட்டுச் சென்றுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய…

Read more

மகனின் நோய் ஒரு குத்தமா?… பராமரிக்க முடியாமல் தந்தை செய்த கொடூர காரியம்.. ஊரே துப்பும் அவலம்… பார்த்து கதறி அழுத போலீசார்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் பெற்ற தந்தையே தனது ஐந்து வயது மாற்றுத்திறனாளி மகனை பாரமாகக் கருதி கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சந்தோஷ் சோனாஜி தாலே என்ற அந்த இரக்கமற்ற தந்தை, மற்றொரு பெண்ணின் உதவியுடன் இந்த…

Read more

“என் மருமகன் ராஜா மாதிரி வாழணும்”… ரூ.4 லட்சத்தில் மாமனார் செய்த மாஸ் காரியம்… நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில், மாமனார் ஒருவர் தனது மருமகனுக்கு வழங்கிய விசித்திரமான மற்றும் ஆடம்பரமான பரிசு சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மாமனார், தனது மருமகனை வரவேற்கும் விதமாக ஒன்றரை…

Read more

கொள்ளையர்களைப் பார்த்ததும் அலறி ஓடாத பெண் முதலாளி… ஒற்றை ஆளாக செய்த ‘மாஸ்’ காரியம்… திக் திக் நிமிடங்கள், கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் ஹிராவாடி பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட முயன்ற அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர்…

Read more

தலைமுடியை வெட்டி, அரை நிர்வாணமாக ஊர்வலம்… ஒரு பெண்ணுக்கு இப்படியா நடப்பது?… கொதிக்கும் பொதுமக்கள்… வீடியோ வைரலான உடனே பாய்ந்த போலீஸ்…!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட கோவில் நுழைவுரிமை தகராறில், பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அரை நிர்வாணமாக்கப்பட்டு, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்…

Read more

நீங்க இல்லாம நான் எதுக்கு?”.. விபத்து நடந்த இடத்திலேயே கணவர் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நெஞ்சை உலுக்கும் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. புனேவைச் சேர்ந்த விராட் கௌதம் என்ற நபர், கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாப்பூர் புய்கடி காட் பகுதியில் நடந்த ஒரு பேருந்து விபத்தில் தனது மனைவி…

Read more

கள்ளக்காதல் சந்தேகத்தால் பெற்ற மகளை கொன்று தலையை துண்டித்த தந்தை… உடலை எரிக்க உதவிய மகன்… போலீசாரையே மிரள வைத்த கொலை பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலம் புல்டாணா மாவட்டத்தில், தனது சொந்த மகளையே தந்தை தலைதுண்டித்துக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஆறே நாட்களில் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குத் திரும்பிய அந்த இளம்பெண், தனது உறவினர் ஒருவருடன் தகாத…

Read more

உறவை மீறிய உறவு… பெரியப்பா மகனுடன் கள்ளத்தொடர்பு.. கடைசியில் காதலனே எமனாக மாறிய சோகம்.. சடலத்தை எரித்த பகீர் பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலத்தையே உலுக்கியுள்ள ஒரு கொடூரமான கொலைச் சம்பவத்தில், சிவானி என்ற இளம்பெண் அவரது சொந்த பெரியப்பா மகனாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் ஆத்திரமடைந்த…

Read more

டாக்டரின் காரில் சிக்கி உடல் நசுங்கிய பெண்… டாக்டரின் அஜாக்கிரதையால் பறிபோன உயிர்.. அந்த வீடியோவை பார்க்கவே நெஞ்சு பதறுது…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் பிப்வேவாடி பகுதியில் பெண் மருத்துவர் ஒருவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோதி அவரை நசுக்கிய கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலத்த…

Read more

விளைநிலத்திற்கு வரச்சொன்ன அண்ணி.. நம்பிப் போன கொழுந்தன்… அடுத்த சில நிமிடங்களில் நடந்த ‘அந்த’ விபரீதம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் தனது கொழுந்தனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அவரைத் திட்டமிட்டு விவசாய நிலத்திற்கு வரவழைத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது கணவரின் சகோதரர் மீது கொண்ட அதீத ஈர்ப்பு அல்லது குடும்பச் சொத்து விவகாரம்…

Read more

“எங்களுக்கு அவன் தேவையே இல்லை!”… கணவன் செய்த பாவம், கதறி அழுத மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை… வைரலாகும் வாக்குமூலம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நஸ்ராபூரில் நடந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நபரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் மிகுந்த ஆத்திரத்துடனும் மனவேதனையுடனும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். “அவனை அடித்துக் கொல்லுங்கள், அது பற்றி எங்களிடம் சொல்லவே வேண்டாம்” என்று…

Read more

பகீர் வீடியோ… குழந்தையைக் கவ்விப் பிடித்து காற்றில் சுழற்றிய போலிச் சாமியின் அம்பலமான லீலைகள்… உயிருடன் விளையாடும் மூடநம்பிக்கை..!!!

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம், மூடநம்பிக்கையின் கோர முகத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஒரு போலிச் சாமி சிகிச்சையளிப்பதாகக் கூறி இரண்டு சிறு குழந்தைகளை வாயால் கவ்விப் பிடித்து காற்றில் சுழற்றியதோடு, அவர்களை ஆணிகள் பொருத்தப்பட்ட…

Read more

விபத்தில் சிக்கிய லாரி… உதவிக்கு வராமல் மாம்பழங்களை அள்ளிச் சென்ற கும்பல்… மனித நேயம் எங்கே போனது?… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

வாஷிம் பகுதியில் நேரிட்ட விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, சாலையில் சிதறிக் கிடந்த மாம்பழங்களை மக்கள் போட்டிப்போட்டுத் திருடிச் சென்ற சம்பவம் மனிதாபிமானம் எங்கே போனது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி…

Read more

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… தன் மீது தானே ஆசிட் ஊற்றிக்கொண்ட இளம்பெண்… அம்பலமான உண்மை..!!!

மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரத்தில் இளம்பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதலில் தகவல்கள் பரவின. இது பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஊரெங்கும்…

Read more

ஷாக் வீடியோ… ஹெலிபேடை விட்டுவிட்டு கார் பார்க்கிங்கில் தரையிறங்கிய அமைச்சரின் ஹெலிகாப்டர் .. பதறவைக்கும் காட்சிகள்..!!!

மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சகன் புஜ்பால் சென்ற ஹெலிகாப்டர், ஹெலிபேடிற்குப் பதிலாக கார் நிறுத்துமிடத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா பூலேவின் 200-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக, அமைச்சர்…

Read more

பெற்ற மகனா? கள்ளக்காதலனா?… கள்ளக்காதலனுடன் சேர பெற்ற மகனையே தீர்த்துக்கட்டிய தாய்.. உடற்கூறாய்வில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைத் தாயே கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. புனேவில் வசிக்கும் அந்தப் பெண், தனது திருமணத்தைத் தாண்டிய உறவை ரகசியமாகத் தொடர விரும்பி வந்துள்ளார். இந்நிலையில், தனது மகன்…

Read more

நம்பவே முடியாத வஞ்சகம்… ஏற்கனவே திருமணமானதை மறைத்து ஐடி பெண்ணுடன் சில்மிஷம்… சிசிடிவி-யில் சிக்கிய ஆதாரம்.. ஐடி நிறுவனத்தில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டை…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு எதிராக நடந்த பாலியல் அத்துமீறல்கள் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சிகளை அம்மாநில காவல்துறை அதிரடியாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை…

Read more

மகாராஷ்டிர முதல்வர் அப்படி என்ன சொன்னார்?… கொதித்தெழுந்த அண்ணாமலை.. முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடி பதிலடி..!!!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சமீபத்திய பேச்சு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்குத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர முதலமைச்சரின் கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு மாநில முதலமைச்சர்…

Read more

ஒரே ஒரு இரவு.. பிஞ்சு உயிரைப் பறித்த மர்மம்… மகளின் சடலத்தைப் பார்த்து கதறிய தாய்… புனேவில் நள்ளிரவில் நடந்தது என்ன…?

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில், 8 வயது சிறுமி மைராபி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்றிரவு தனது தாய்க்கு அருகிலேயே தூங்கிக்கொண்டிருந்த சிறுமி, அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு தாய்…

Read more

நண்பனை அடித்து துவம்சம் செய்துவிட்டு பெண்ணை சிதைத்த கும்பல்… அதிர வைக்கும் வீடியோ ஆதாரம்?… போலீஸ் பிடியில் சிக்கியது எப்படி…?

மகாராஷ்டிர மாநிலத்தையே உலுக்கியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்து ஐந்து பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மனிதாபிமானமற்ற இந்தச் செயல் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

புற்றுநோயை குணப்படுத்துவதாக கூறி சாமியார் செய்த காரியம்… பகலிரவாக நடந்த போலி சாமியாரின் லீலைகள்.. போலீசார் எடுத்த அதிரடி முடிவு..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு மாவட்டத்தின் பிலாலி தாலுகாவில் உள்ள படூர் கிராமத்தில், வாள் பாபா என்று அழைக்கப்படும் ஞானேஸ்வர் கார்டே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன் உடலில் தெய்வ சக்தி இறங்குவதாகக் கூறி வந்த இவர்,…

Read more

அதிர்ச்சி.. கர்ப்பத்தை மறைத்த 22 வயது பெண்… ரகசியமாக மாத்திரை சாப்பிட்டதால் நேர்ந்த விபரீதம்… ஒரு மாத்திரை செய்த வினை..!!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியில், 22 வயதுடைய திருமணமாகாத இளம்பெண் ஒருவர், தான் ஏழு மாத கர்ப்பமாக இருந்ததை குடும்பத்தினரிடம் மறைத்து, ரகசியமாக கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மாத்திரைகளின் தீவிர விளைவால் அவருக்குக் கடும்…

Read more

இளம்பெண்ணை மயக்கி 3 ஆண்டு நரகம் காட்டிய நாசிக் சாமியார்… 50 பெண்கள் கொடுத்த புகார்.. ஆதாரங்களுடன் சிக்கிய பகீர் தகவல்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக்கொண்ட அசோக் காரத் என்ற சாமியார், பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் வணிகக் கப்பல் துறை அதிகாரியான இவர், ஒரு பெண்ணிடம் தன்னை ‘சிவன்’ என்றும்,…

Read more

ரூ. 3000 முதல் 15 கோடி வரை… கோழிப்பண்ணை தொழிலில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய ‘கிங்’… விவசாயியின் ‘லண்டன்’ கனவு…!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திர மாணிக்ராவ் மெட்கர் என்ற விவசாயியின் வெற்றிக்கதை, விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. 1984-ஆம் ஆண்டு தனது வீட்டின் மொட்டைமாடியில் வெறும் 100 கோழிகளுடன், தந்தையிடமிருந்து பெற்ற 3,000 ரூபாயைக் கொண்டு தனது…

Read more

Other Story