நம்பவே முடியாத வஞ்சகம்… ஏற்கனவே திருமணமானதை மறைத்து ஐடி பெண்ணுடன் சில்மிஷம்… சிசிடிவி-யில் சிக்கிய ஆதாரம்.. ஐடி நிறுவனத்தில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டை…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு எதிராக நடந்த பாலியல் அத்துமீறல்கள் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சிகளை அம்மாநில காவல்துறை அதிரடியாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை…

Read more

மகாராஷ்டிர முதல்வர் அப்படி என்ன சொன்னார்?… கொதித்தெழுந்த அண்ணாமலை.. முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடி பதிலடி..!!!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சமீபத்திய பேச்சு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்குத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர முதலமைச்சரின் கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு மாநில முதலமைச்சர்…

Read more

ஒரே ஒரு இரவு.. பிஞ்சு உயிரைப் பறித்த மர்மம்… மகளின் சடலத்தைப் பார்த்து கதறிய தாய்… புனேவில் நள்ளிரவில் நடந்தது என்ன…?

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில், 8 வயது சிறுமி மைராபி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்றிரவு தனது தாய்க்கு அருகிலேயே தூங்கிக்கொண்டிருந்த சிறுமி, அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு தாய்…

Read more

நண்பனை அடித்து துவம்சம் செய்துவிட்டு பெண்ணை சிதைத்த கும்பல்… அதிர வைக்கும் வீடியோ ஆதாரம்?… போலீஸ் பிடியில் சிக்கியது எப்படி…?

மகாராஷ்டிர மாநிலத்தையே உலுக்கியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்து ஐந்து பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மனிதாபிமானமற்ற இந்தச் செயல் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

புற்றுநோயை குணப்படுத்துவதாக கூறி சாமியார் செய்த காரியம்… பகலிரவாக நடந்த போலி சாமியாரின் லீலைகள்.. போலீசார் எடுத்த அதிரடி முடிவு..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு மாவட்டத்தின் பிலாலி தாலுகாவில் உள்ள படூர் கிராமத்தில், வாள் பாபா என்று அழைக்கப்படும் ஞானேஸ்வர் கார்டே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன் உடலில் தெய்வ சக்தி இறங்குவதாகக் கூறி வந்த இவர்,…

Read more

அதிர்ச்சி.. கர்ப்பத்தை மறைத்த 22 வயது பெண்… ரகசியமாக மாத்திரை சாப்பிட்டதால் நேர்ந்த விபரீதம்… ஒரு மாத்திரை செய்த வினை..!!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியில், 22 வயதுடைய திருமணமாகாத இளம்பெண் ஒருவர், தான் ஏழு மாத கர்ப்பமாக இருந்ததை குடும்பத்தினரிடம் மறைத்து, ரகசியமாக கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மாத்திரைகளின் தீவிர விளைவால் அவருக்குக் கடும்…

Read more

இளம்பெண்ணை மயக்கி 3 ஆண்டு நரகம் காட்டிய நாசிக் சாமியார்… 50 பெண்கள் கொடுத்த புகார்.. ஆதாரங்களுடன் சிக்கிய பகீர் தகவல்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக்கொண்ட அசோக் காரத் என்ற சாமியார், பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் வணிகக் கப்பல் துறை அதிகாரியான இவர், ஒரு பெண்ணிடம் தன்னை ‘சிவன்’ என்றும்,…

Read more

ரூ. 3000 முதல் 15 கோடி வரை… கோழிப்பண்ணை தொழிலில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய ‘கிங்’… விவசாயியின் ‘லண்டன்’ கனவு…!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திர மாணிக்ராவ் மெட்கர் என்ற விவசாயியின் வெற்றிக்கதை, விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. 1984-ஆம் ஆண்டு தனது வீட்டின் மொட்டைமாடியில் வெறும் 100 கோழிகளுடன், தந்தையிடமிருந்து பெற்ற 3,000 ரூபாயைக் கொண்டு தனது…

Read more

“பாசமா? பகையா?”…. அண்ணி எஸ்கேப், ஆத்திரத்தில் அண்ணன் மகளை சிதைத்த கொடூரன்… பதறவைக்கும் பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் ரத்த உறவுகளையே உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிச் சென்றதால் ஆத்திரமடைந்த அவரது கொழுந்தன், தனது அண்ணன் மகள் கோரமாகக் கொலை செய்துள்ளார். மேலும் அந்தச் சிறுமி…

Read more

வாட்ஸ்அப் குரூப் மோதல்கள் கொலையில் முடியலாம்… சமூக வலைதளங்களில் நீங்கள் பதிவிடும் கமெண்ட்கள் ஆபத்தானவையா?… அதிர வைக்கும் உண்மைகள்…!!!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில், வாட்ஸ்அப் முகப்புப் படம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அவரது மனைவியின் கண் முன்னாலேயே குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்கர் மாவட்டம் நளசோப்ரா பகுதியைச் சேர்ந்த அப்தாப் ஷேக்…

Read more

இனி சாலையை கடக்கவே பயமாக இருக்கும்… நாக்பூர் பெண்ணின் மரணத்திற்கு யார் பொறுப்பு?… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையை கடக்க முயன்ற பெண் மீது பயங்கரமாக மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.…

Read more

பகீர்: காதலா? கடத்தலா? திருமணத்திற்கு மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கதி… போக்சோ சட்டத்தில் சிக்கிய இளம்பெண்…!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் மான்கூர்டு பகுதியில், திருமணத்திற்கு மறுத்த 17 வயது சிறுவனை 19 வயது இளம்பெண் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சானியா என்ற அந்த இளம்பெண், அச்சிறுவனை காதலிப்பதாகக் கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட்…

Read more

அந்த ஒரு கிராமத்தில் மட்டும் சாதி கிடையாதா?… இந்தியாவின் முதல் புரட்சி இங்கே தான் தொடங்கியது – அதிரடி முடிவெடுத்த கிராம மக்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள சௌந்தாலா கிராமம், சாதியப் பாகுபாடுகளைக் களைந்து ‘சாதியற்ற கிராமமாக’ உருவெடுத்து ஒரு முன்மாதிரி மாற்றத்தைப் படைத்துள்ளது. சுமார் 3,500 மக்கள் தொகை கொண்ட இக்கிராமத்தில், தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான பிரிவினைகளை ஒழிக்க கிராம…

Read more

யார் இந்த ஷாம்பவி?… கேப்டன் சுமித் கபூரின் கடைசி நிமிடங்கள்… அஜித் பவாரின் விமானம் விபத்துக்குள்ளானது எப்படி?… திடுக்கிடும் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் நிகழ்ந்த கோரமான விமான விபத்தில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் விமானத்தை இயக்கிய கேப்டன் சுமித் கபூர் மற்றும் துணை விமானி ஷாம்பவி ஆகியோர் அடங்குவர். மேலும் தொழில்நுட்பக் கோளாறு…

Read more

எரியும் விமானத்தில் இருந்து உடல்களை மீட்க போராடிய கிராம மக்கள்… தொழில்நுட்ப கோளாறா? சதித்திட்டமா?… தரையிறங்கும் போது நேர்ந்த அந்த ஒரு தவறு.. அதிரவைக்கும் சாட்சியம்…!!!

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார், புனே மாவட்டம் பாராமதி அருகே இன்று காலை நிகழ்ந்த கோர விமான விபத்தில் காலமானார். மும்பையிலிருந்து பாராமதியில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் சிறிய ரக தனி விமானத்தில் பயணம்…

Read more

ரயில் நிலையத்தில் ரத்த ஆறு… பணி முடிந்து வந்தவரைப் பலிவாங்கிய ஆத்திரம்… கல்லூரி பேராசிரியரைச் சாய்த்த மர்ம நபர்… மும்பையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை கண்டிவாலி பகுதியைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க அசோக் குமார் என்பவர், விலி பார்லே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். நேற்று மாலை பணியை முடித்துவிட்டு புறநகர் ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, சக…

Read more

நடுரோட்டில் வெடித்த ஓலா பைக்… ஸ்கூட்டரா? தீப்பந்தமா?… வாகனம் தீப்பற்றுவதை உணர்ந்து குழந்தையுடன் கீழே குதித்த தந்தை… பாதுகாப்பானதா இந்த பயணம்?… வைரலாகும் வீடியோ…!!!

சோலாப்பூரில் ஓலா மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் போது ஸ்கூட்டரில் பயணித்த ஒரு சிறுவனும் அவனது தந்தையும் நூலிழையில் உயிர் தப்பினர். வாகனம் திடீரென புகையத் தொடங்கியதைக் கண்ட தந்தை, நிலைமையை…

Read more

70 ஆண்டுகால மர்மம்… இடதுபுறம் இருக்க வேண்டிய இதயம் வலதுபுறம்?… தெரியாமல் வாழ்ந்த பாட்டி… 90% அடைப்பு… உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களின் சாமர்த்தியம்…

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 70 வயது மூதாட்டி ஒருவருக்கு இதயம் வலதுபுறம் அமைந்திருக்கும் ‘டெக்ஸ்ட்ரோ கார்டியா’ எனும் அரிய வகை பிறவி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாக்பூர் அருகே உள்ள சாவ்னர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்மணிக்குத் திடீரென நெஞ்சுவலியும் சுவாசக் கோளாறும்…

Read more

கணவன் லேட்டா வந்தா குழந்தையை கொல்வதா?… ஆத்திரத்தில் தாய் செய்த விபரீதம்… கோபத்தின் உச்சம்… நடுங்க வைக்கும் வாக்குமூலம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில், கணவன் வீட்டிற்கு தாமதமாக வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஒரு தாய் தனது பச்சிளம் பெண் குழந்தையையே கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அன்றாட குடும்பத் தகராறு மற்றும் கணவனின் நடத்தை மீதான கோபத்தால் ஆவேசமடைந்த…

Read more

தாபாவில் வாடிக்கையாளருக்கு நேர்ந்த கொடூரம்… பில் அதிகமா இருக்கேன்னு கேட்டது ஒரு குத்தமா?… அதிக விலை.. ஆவேசமான ஊழியர்கள்… வைரலாகும் வீடியோ..!!!

விதிமீறி அதிக விலைக்கு உணவு விற்றதைக் தட்டிக்கேட்ட நபரை, தாபா ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி பகுதியில் உள்ள ஒரு தாபாவிற்குச் சென்ற நபர், அங்கு உணவுகளின் விலை…

Read more

மரணத்தை வென்ற பாட்டி… இறுதி ஊர்வலம் கேக் வெட்டும் விழாவாக மாறியது எப்படி?… 103 வயதில் ஒரு புது பிறவி… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே உள்ள சர்காவ் கிராமத்தில் 103 வயதான கங்காபாய் சாவ்ஜி சக்ரே என்ற மூதாட்டி இறந்ததாகக் கருதப்பட்டு, இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், அவர் மீண்டும் உயிர் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த இரண்டு…

Read more

புத்தாண்டு அன்று ரோட்டில் நடந்த செயலால் முடங்கிய போக்குவரத்து… காவல்துறைக்கே சவால் விட்ட இளைஞர்கள்… வைரல் வீடியோவில் சிக்கிய அந்த ‘பேருந்து நடனம்…!!!

புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடுவதற்காக மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரி சாலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். நள்ளிரவில் உற்சாகம் எல்லை மீறிய நிலையில், அங்கு நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்துகள் மீது ஏறி இளைஞர்கள் நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்…

Read more

விவசாயியின் மகன் செய்த விந்தை… இவ்வளவு தத்ரூபமா?… 2027 வரை இவருக்கு நேரமே இல்லையாம்… வீடியோவால் ஓவர் நைட்டில் ஸ்டாரான ‘மினி பேருந்து’ கலைஞர்…!!!

மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழகத்தின் அடையாளமான ‘லால்பரி’ என்று அழைக்கப்படும் சிவப்பு நிறப் பேருந்தின் மிகத் துல்லியமான சிறிய அளவிலான மாதிரி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் காரத் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகனான சூரஜ் மானே…

Read more

Other Story