அதிர்ச்சி.. கர்ப்பத்தை மறைத்த 22 வயது பெண்… ரகசியமாக மாத்திரை சாப்பிட்டதால் நேர்ந்த விபரீதம்… ஒரு மாத்திரை செய்த வினை..!!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியில், 22 வயதுடைய திருமணமாகாத இளம்பெண் ஒருவர், தான் ஏழு மாத கர்ப்பமாக இருந்ததை குடும்பத்தினரிடம் மறைத்து, ரகசியமாக கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மாத்திரைகளின் தீவிர விளைவால் அவருக்குக் கடும்…

Read more

Other Story