அதிர்ச்சி.. கர்ப்பத்தை மறைத்த 22 வயது பெண்… ரகசியமாக மாத்திரை சாப்பிட்டதால் நேர்ந்த விபரீதம்… ஒரு மாத்திரை செய்த வினை..!!!
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியில், 22 வயதுடைய திருமணமாகாத இளம்பெண் ஒருவர், தான் ஏழு மாத கர்ப்பமாக இருந்ததை குடும்பத்தினரிடம் மறைத்து, ரகசியமாக கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மாத்திரைகளின் தீவிர விளைவால் அவருக்குக் கடும்…
Read more