இனி சாலையை கடக்கவே பயமாக இருக்கும்… நாக்பூர் பெண்ணின் மரணத்திற்கு யார் பொறுப்பு?… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையை கடக்க முயன்ற பெண் மீது பயங்கரமாக மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.…

Read more

Other Story