இந்த சிறப்பான சேவையை பாராட்டும் விதமாக சம்பல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP மேரியின் உரிமையாளருக்கு ரூ.10,000 மதிப்புள்ள காசோலையை வழங்கி கவுரவித்தார். குற்றவாளியை பிடிக்க மோப்ப நாய் மேரி அளித்த உதவி காவல்துறையினரிடமும், பொதுமக்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் குற்ற விசாரணைகளில் மோப்ப நாய்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த சம்பவம் நமக்கு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.