“நீ செய்த பாவத்துக்கு தப்பிக்கவே முடியாது” காமுகனை துரத்திப் பிடித்த மோப்பநாய் மேரி…. எஸ்.பி கொடுத்த ‘அந்த’ பரிசு….!!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் 6 வயது சிறுமியிடம் கொடூரமாக நடந்துகொண்ட குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த விசாரணையில் போலீஸ் மோப்ப நாய் ‘மேரி’ முக்கிய பங்காற்றியது. அதோடு சம்பவ இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்களை மோப்பம் பிடித்த…
Read more