சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான ஸ்டண்டுகளில் ஈடுபடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காகச் செய்த அதிர்ச்சியூட்டும் மற்றும் ஆபத்தான ஸ்டண்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் எக்ஸ் தளத்தில் என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பாதுகாப்பு விதிகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் போக்கைக் கண்டு கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
रिलच्या नादात आयुष्य सोडलं वाऱ्यावर. तरुणाचा धोकादायक स्टंट पाहून यूजर्स चक्रावले, म्हणाले ‘याला नाही यमराजांची भिती’ https://t.co/ZJtPAV72XG
“>
இத்தானில் ஒரு நொடி தவறியிருந்தாலும் அந்த இளைஞரின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கக்கூடிய இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலவாறாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். “இப்படிப்பட்ட ஆடம்பரப் பைத்தியங்களை உடனே கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும், அப்போதுதான் வருங்காலத்தில் யாரும் இப்படிச் செய்ய மாட்டார்கள்.
மேலும் உங்களைப் பற்றி கவலை இல்லை என்றாலும், உங்களை நம்பியிருக்கும் குடும்பத்தைப் பற்றியாவது சிந்தியுங்கள்; சில லைக்ஸ்களுக்காக வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாதீர்கள்” என்று பல பயனர்கள் பதிவிட்டுள்ளனர். மேலும், “இவனுக்கெல்லாம் எமராஜனைக் கண்டால் பயமே இல்லையா?” என்று நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி, இதுபோன்ற ஆபத்தான வீடியோக்களை எடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
