இளம்பெண்ணை மயக்கி 3 ஆண்டு நரகம் காட்டிய நாசிக் சாமியார்… 50 பெண்கள் கொடுத்த புகார்.. ஆதாரங்களுடன் சிக்கிய பகீர் தகவல்கள்..!!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக்கொண்ட அசோக் காரத் என்ற சாமியார், பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் வணிகக் கப்பல் துறை அதிகாரியான இவர், ஒரு பெண்ணிடம் தன்னை ‘சிவன்’ என்றும்,…
Read more