“வேலியே பயிரை மேய்ஞ்சா அப்புறம் எங்க போய் முறையிடுறது?” பெண் போலீசுக்கே இந்த நிலைமையா… இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிர்ச்சி பின்னணி…!!!

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து, மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய காவல் துறையிலேயே சக பெண் அதிகாரிக்கு நேர்ந்த கொடுமை ஒன்று மகாராஷ்டிர மாநிலத்தையே உலுக்கியுள்ளது. காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவரை, அதே துறையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர்…

Read more

“அடமாவமே… சடசடவென உயர்ந்த நீர்மட்டம்… நொடியில் முடிந்த வாழ்க்கை!”.. ஆபத்தை உணராமல் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி… பதைபதைக்கும் நெட்டிசன்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கர்ஜத் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சோலன்பாடா அணைப் பகுதியில், சுற்றுலா வந்த இளைஞர் ஒருவர் நீர்வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலம் தொடங்கினாலே இந்த அணையின் இயற்கை அழகை ரசிக்கவும்,…

Read more

“அந்த ஒரு தப்பான முடிவு வாழ்க்கையையே பாழாக்கிடுச்சே!”… உறவினர்களுக்குள் காதல்… கடைசியில் நேர்ந்த பேரழிவு… புதிராக முடிந்த சோக சம்பவம்…!!!

காதல் என்பது எந்த எல்லைகளையும் கடந்தது என்று கூறப்பட்டாலும், சமூக வழக்கங்களுக்கும் குடும்ப உறவுமுறைகளுக்கும் அப்பாற்பட்டு எடுக்கப்படும் சில முடிவுகள், எதிர்பார்க்க முடியாத சோகங்களில் கொண்டு போய் முடிந்துவிடுகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் ஒன்றுவிட்ட அண்ணன் மற்றும் தங்கை இருவரும் தீவிரமாகக் காதலித்து,…

Read more

“அந்தக் கொடூர காட்சியை நினைச்சா உடம்பெல்லாம் நடுங்குது!”… டிரிபிள்ஸ் வந்து தட்டிக் கேட்ட வாலிபரை வெட்டப் பாய்ந்த கும்பல்… அதிர வைக்கும் பின்னணி…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயின் பானேர் பகுதியில், சாலையில் நடக்கும் மிகச்சிறிய தகராறுகளும் கூட எத்துணை பெரிய ஆபத்தில் போய் முடியும் என்பதற்குச் சான்றாக ஒரு நெஞ்சை உலுக்கும் வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி மூன்று பேர்…

Read more

“என்னால இத நம்பவே முடியலடா சாமி!”… இவ என் பொண்டாட்டிடா – கெட்டிமேளச் சத்தத்தை மீறி ஒலித்த ஒரே வார்த்தை… கடைசி நொடியில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி..!!!

இன்றைய காலகட்டத்தில் திருமண உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் ஏமாற்று வேலைகளும், போலி திருமண மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக, ஆடம்பர ஆசைகளைக் காட்டி ஆண்களை ஏமாற்றிப் பணத்தையும் நகைகளையும் பறிக்கும் சம்பவங்கள் செய்திகளில் அவ்வப்போது வெளியாகி…

Read more

“திடீர் மரணமா? இல்ல திட்டமிட்ட கொலையா?”.. வங்கி ஊழியரின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… விசாரணையில் தீவிரமாக இறங்கிய காவல் துறை..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியில் வங்கி ஊழியர் ஒருவர் மிகச் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும், வங்கித் துறை வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் தனது அன்றாடப் பணிகளைச் செய்துவந்த அந்த ஊழியர்,…

Read more

“ஆட்டைத் தூக்கிட்டு வர்ற மாதிரி முதலையைத் தூக்கிட்டு வந்துட்டான்ப்பா!”… போலீஸ் நிலையத்திற்குள் நடந்த கூத்து… நெட்டிசன்கள் திகைப்பு!.. வைரலாகும் வீடியோ..!!!

நாம் அன்றாடம் பார்க்கும் பல வினோதமான சம்பவங்கள் சில சமயங்களில் நம்மைப் பேரதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்திவிடுவது உண்டு. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியில் நபர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி, ஆபத்தான உயிருள்ள முதலையைத் தனது தோள் மீது சுமந்துகொண்டு…

Read more

“அய்யோ காப்பாத்துங்க!”- இருட்டுல அடிச்சிட்டு போன கார்.. மரத்தில் தொங்கியபடி கணவன் செய்த மரண போராட்டம்!.. 2 சிறுமிகள் மற்றும் தாயை தேடும் தீவிரப் பணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளிலும் ஓடைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், தர்வா தாலுகாவுக்குட்பட்ட தஹேலி பகுதியில் உள்ள குப்தி ஆற்றின் பாலத்தைக் கடக்க முயன்ற எர்டிகா கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக வெள்ளத்தின் சீற்றத்தில் சிக்கி…

Read more

“உயிரோடவே கொளுத்திட்டான் சார்!”.. ஒரு பொண்ணோட ‘நோ’ வை கூட ஏற்க முடியலையா?.. அதிரடியில் இறங்கிய காவல்துறை.. சோஷியல் மீடியாவில் கொந்தளிப்பு…!!!

காதல் என்ற பெயரில் அரங்கேறும் வன்முறைகளும் அநாகரிகச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் காதலன் ஒருவன் தனது காதலி திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக,…

Read more

“சரக்குல விஷத்தை வச்சு மாமாவ போட்டு தள்ளிட்டோம்!”.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை முடித்த மனைவி.. அதிரடியில் இறங்கிய போலிஸ்…!!!

கள்ளக்காதலுக்காகக் கூட வாழ்ந்த கணவனையே கொடூரமாகக் கொலை செய்து, உடலைப் பதினைந்து அடி ஆழப் பள்ளத்தில் புதைத்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண உறவின் புனிதத்தையும், மனிதநேயத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ள…

Read more

“இது என்ன விசாரணையா.. இல்ல சுற்றுலா பயணமா?!”.. பெண்ணை வைச்சு போலிசார் அடிச்ச லூட்டி.. அதிரடி விசாரணை…!!!

வழக்கு விசாரணை என்ற பெயரில் காவல்துறை அதிகாரிகள் சிலர் தங்களின் அதிகாரத்தையும் கடமையையும் தவறாகப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் புனே காவல்துறையைச் சேர்ந்த சிலர், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…

Read more

“கண்ணு முன்னாடி அன்பா டீ குடுத்தவ இவ்வளவு பெரிய அரக்கியா?”… கணவன் குடும்பத்திற்கு விஷம் கொடுத்த மனைவி.. விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில், தன் கணவன் மற்றும் மாமியார்-மாமனாரை மெல்ல மெல்லக் கொல்வதற்காகத் தினமும் காலையில் கொடுக்கும் தேநீரில் விஷம் கலந்து கொடுத்து வந்த கொடூர மனைவியின் செயல், ரகசியக் கேமராவில் சிக்கி ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீட்டில் உள்ள…

Read more

“அலறிய தெரு… அலைமோதிய ரத்தம்!” — 17 வயது சிறுவன் படுகொலை!… போலீஸ் வேன் போனட்டில் பறந்த செருப்பு.. வீடியோ வைரல்..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் காத்ராஜ் பகுதியில், 17 வயது சிறுவன் ஒருவன் எதிரி கும்பலால் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், முன்விரோதம் காரணமாக அந்தச்…

Read more

“அம்மா எங்கேப்பா?”… இன்ஜினியர் கணவரின் கொடூர முகம்!.. 8 ஆண்டு திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்த மாமியார் கொடுமை…!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் பஜாஜ்நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான கோமல் யோகேஷ் மோரே என்ற பட்டதாரி பெண், கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த…

Read more

‘பாத்ரூம் டேப் ஓடுது, உள்ள பிணம் இருக்கு!’… நில உரிமையாளருக்கு வந்த ஒரே ஒரு வாய்ஸ்மெயில்… கல்யாண் கொலை வழக்கின் திகில் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில், காதலனைக் கொலை செய்து உடலைச் சாக்குமூட்டையில் அடைத்து வீசிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண், தனது வீட்டின் உரிமையாளருக்குக் குரல் பதிவு ஒன்றை அனுப்பிவிட்டு கொல்கத்தாவிற்குத்…

Read more

கணவரை ஏமாற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்!.. இரயில் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறி நாடகமாடிய தாய்!.. சிசிடிவி-யால் அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் இரயில் நிலையப் பகுதியில், ஆறு மாதக் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது குழந்தை காணாமல் போய்விட்டதாக ஒரு பெண் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். குழந்தையின் பாதுகாப்பைக்…

Read more

22 வருஷமா போலீசுக்கே அல்வா கொடுத்த பெண்.. காதலனைக் கொன்றுவிட்டு புது வாழ்க்கை வாழ்ந்த பெண்… கணவனின் ‘ஒரு’ பதிவால் சிக்கிய கொடூரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த ஒரு பரபரப்பான கொலை வழக்கில், சுமார் 22 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பஞ்சசீலா தோரட் என்ற பெண் தற்போது குஜராத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2000…

Read more

“ஐயோ பாக்கெட் குள்ள புகையுதே!..” நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய மொபைல்.. கூட்டத்தில் நடந்த பதைபதைக்கும் விபத்து…!!!

மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள லோஹாரா தாலுகாவில் இருக்கும் ஜேவலி என்ற பகுதியில் பார்ப்போரைக் கலங்க வைக்கும் ஒரு அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு இளைஞர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டின் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் திடீரென வெடித்துச்…

Read more

“உன் பிரெண்டுக்கு நாங்க ஏன் அட்ஜஸ்ட் பண்ணனும்?” – மிரட்டிய டிரைவரின் கொட்டத்தை அடக்கிய பெண்களின் வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் ஆப் மூலம் புக் செய்யப்படும் ஒரு தனியார் கேபில் மூன்று பெண்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கேப் டிரைவர், வழியில் தன்னுடைய ஆண் நண்பர் ஒருவரையும் காரில் ஏற்றிக்கொள்ளப் போவதாகவும், அதற்கு அந்தப் பெண்களை…

Read more

“பாடி பில்டருக்கே டஃப் கொடுப்பார் போலயே!… 40 கிலோ வாட்டர் கூலரை ஒத்த தோளில் தூக்கிக்கொண்டு ஓடிய பலசாலித் திருடன் – வாயடைத்துப்போன போலீஸ்..!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், உடற்பயிற்சிக் கூடம் ஒன்றின் வெளியே வைக்கப்பட்டிருந்த பொதுப் பயன்பாட்டிற்கான 40 கிலோ எடையுள்ள வாட்டர் கூலரை நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிச்சலான திருட்டுச் சம்பவம் அங்குள்ள…

Read more

அம்மாடியோவ்.. நடுரோட்டில் நடந்த பயங்கரம்: பறந்து வந்து விழுந்த பேனர்.. பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. அங்குள்ள நடைமேம்பாலத்தில் கட்டப்பட்டிருந்த பிறந்தநாள் வாழ்த்து பேனர் ஒன்று, திடீரென சரிந்து கீழே சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது விழுந்தது.…

Read more

பகல் நேரத்தில் நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்… அலறிய இளைஞர்.. ஓடிவந்து வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நடுரோட்டில் பகல் நேரத்தில் ஒரு இளைஞரை கொடூரமாக வழிப்பறி செய்ய முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அங்கே நடந்து சென்ற ஒரு அப்பாவியான இளைஞரை, ஒரு மதிக்கெட்ட குற்றவாளி பலவந்தமாக கீழே…

Read more

“என்னுடன் படுக்கையைப் பகிர்!” – கட்டாயப்படுத்திய மாற்றாந்தாய்.. பயந்து நடுங்கி காவல் நிலையம் ஓடிய கல்லூரி மாணவன்!.. ஊரையே அதிர வைத்த புகாரின் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், பார்ப்போரை அதிரவைக்கும் ஒரு துயரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் 17 வயதுடைய மைனர் சிறுவன், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது சித்தியால் கடுமையான மன மற்றும் உடல்…

Read more

ஜாலியாக குளிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. நீர்வீழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கிய 80 பேர்.. 3 மணி நேர மரணப் போராட்டம்.. உயிரைப் பணயம் வைத்த ஹீரோக்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் கோபோலியில் உள்ள புகழ்பெற்ற ஜெனித் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற சுமார் 80 சுற்றுலாப் பயணிகள், திடீரென பெய்த கனமழையால் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள இரண்டு வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்தனர். இதனால் மும்பை சென்ட்ரல், செம்பூர் மற்றும்…

Read more

₹1500 பில்லுக்கு இந்த கதியா?.. டாக்டரை இரும்புக் கம்பியால் அடித்த காட்டுமிராண்டிகள்.. ரவுடி கும்பலை ஏவி விட்ட நோயாளி.. பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானேவின் கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள ‘ஜானகி குளோபல்’ தனியார் மருத்துவமனையில், வெறும் 1,500 ரூபாய் மருத்துவக் கட்டணத்திற்காக மருத்துவர் மற்றும் ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் சோனு என்ற நோயாளி காய்ச்சல் காரணமாக…

Read more

“காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தாக்கில் தள்ளிய கொடூரம்”.. 12 மணி நேர விசாரணையில் பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. கேதன் அகர்வால் என்பவரை 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த…

Read more

7 மாத குழந்தையுடன் கிராமத்துக்குள் நுழைந்த காதல் ஜோடி… சில நிமிடங்களில் தலைகீழான வாழ்க்கை… அதிர்ச்சி முடிவு..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினர், தங்களின் 7 மாத குழந்தையுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த கிராமத்துக்கு திரும்பிய சம்பவம் சோகத்தில் முடிந்துள்ளது. மேலும் காதல் திருமணத்தை…

Read more

“ஐயோ.. நெஞ்சு பதறுதே!”… பெற்ற பாசமாவது.. கத்திரிக்காயாவது.. சொந்த ரத்தத்தையே கார் ஏற்றி கொல்லத் துணிந்த கொடூர தந்தை.. பகீர் சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் திவ்சா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது மகன் மற்றும் மருமகளை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் ஜமாகான் என்ற நபர், கடந்த சில நாட்களாக…

Read more

“என் பையன் வாழ்க்கை அவ்வளவுதானா?”.. 24 மணிநேர கெடு.. கையில் பாஸ்போர்ட் இல்லை… நீட் மாணவருக்கு நேர்ந்த ‘விபரீத’ ஹால் டிக்கெட்… கடைசி நேரத்தில் குதித்த அதிகாரிகள்..!!!

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை, தேர்வு மையங்களை ஒதுக்கியதில் சமீபத்தில் ஒரு பெரும் தவற்றைச் செய்தது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு, அவருடைய சொந்த ஊருக்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரகத்தில்…

Read more

பெண்ணை மிரட்டி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரன்.. கட்டுக்கட்டாகக் கிடைத்த கர்ப்பத்தடை மாத்திரைகள்.. போலி சாமியாரின் வெறிச்செயல் அம்பலம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ஆசிரமத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணுக்குப் போதை மருந்து கொடுத்து, தனது சிறுநீரைக் குடிக்க வைத்ததோடு, தொடர்ந்து அவரை…

Read more

“என்னய்யா விளையாடுறீங்களா”.. ஜிம்முக்கு போனது வேஸ்ட் ஆகல பாஸ்.. நடுரோட்டில் பப்ளிக் கொடுத்த பிரஷர்.. காரை கைகளால் தள்ளி மாஸ் காட்டிய வாலிபரின் அசாத்திய பலம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தவறாக நிறுத்தப்பட்ட மினி எஸ்யூவி காரை, ஒரு நபர் தனது வெறும் கைகளால் தள்ளி நகர்த்திய வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் வைரலாகி வருகிறது. குடியிருப்புப் பகுதி ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த அந்த காரின் ஒரு…

Read more

“ஐயோ கொடுமையே”.. மருத்துவமனையில் மனைவி இறந்த அதிர்ச்சி தாங்கும் முன்பே, சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்ட 8 வயது மகன்.. கதறித் துடிக்கும் கணவன்..!!!

சந்திராபூரில் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள, நெஞ்சைப் பதறவைக்கும் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அதே நாளில், அவருடைய 8 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக…

Read more

“ஐயோ பாவம்.. ஆசை ஆசையாய் ஊருக்கு வந்த ஐடி பெண்”… தலைவிதியை மாற்றிய ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூர முடிவு..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் பெண், விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்த போது நேரிட்ட ஒரு கோர விபத்தில், தனது சகோதரி மற்றும் அத்தையுடன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வீட்டிற்குத் தேவையான…

Read more

“எச்சில் துப்புவியா?”.. அடுக்குமாடி குடியிருப்பில் வெடித்த மோதல்.. தம்பதிக்கு விழுந்த சராமரி கத்திக்குத்து.. பகீர் சிசிடிவி காட்சி…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில், குடியிருப்பு வளாகத்தின் லிஃப்ட்டில் உமிழ்ந்ததாக ஏற்பட்ட சிறு தகராறு, பயங்கர கத்திக்குத்து தாக்குதலாக மாறியுள்ளது. இங்குள்ள மோர்வாடி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே…

Read more

“வண்டில டேங்க் ஃபுல் பண்ணி எவ்ளோ நாளாச்சு”… நடுத்தர வர்க்கத்தின் பாரத்தை இறக்கி வைத்த ராஜ் தாக்கரே… மோடி அரசுக்கு செம டஃப் கொடுக்கும் MNS..!!!

மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் பிறந்தநாளை முன்னிட்டு, மும்பையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலையால் அவதிப்படும்…

Read more

ஆன்லைன் வர்த்தக மோகம்.. “பங்குச்சந்தையில் ரூ.1.80 கோடி காலி”… ஒரே இரவில் துடைத்து அழிக்கப்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரின் குடும்பம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள பார்ஷி தாலுகாவின் ஹத்தீஜ் கிராமத்தில், பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் காரணமாகப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் பாலாசாகேப் பாட்டீல் என்ற…

Read more

“ரத்தக் கறை படிந்த போக்சோ வழக்கு”… காம வெறியில் கண்மூடித்தனமாகச் செயல்பட்ட ஹோட்டல் ஊழியர்கள்.. நடுராத்திரியில் பாய்ந்த போலீஸ்…!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நெஞ்சை உலுக்கும் மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு முன்னணி உணவகத்திற்கு தனது தோழர்களுடன் சென்ற மைனர் பெண் ஒருவருக்கு, அந்த ஹோட்டலிலேயே பணிபுரியும் இரண்டு வெயிட்டர்கள் திட்டமிட்டு குளிர்பானத்தில் மயக்க…

Read more

“50 உயிர்களோடு விளையாடிய கொடூர படகோட்டி”… சாமி கும்பிடப் போன இடத்தில் நேர்ந்த கொடூரம்… ஆத்திரத்தில் பொதுமக்கள்.. வைரலாகும் பகீர் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில் உள்ள புருஷோத்தமபுரி பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில், பக்தர்கள் பயணித்த படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புனித யாத்திரையை முன்னிட்டு அங்குள்ள புகழ்பெற்ற பகவான் புருஷோத்தமர் கோயிலுக்குச் செல்வதற்காக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

Read more

அலமாரியில் இருந்த டிவி சரிந்து விழுந்ததில் சிறுமி பலி… நிமிடங்களில் பறிபோன உயிர்… நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் பகுதியில் உள்ள ஆமோதா கிராமத்தில், வீட்டில் இருந்த டிவியால் 13 வயது சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாஸ்மின் முகமது இஷாக் பிஞ்சாரி என்ற அந்தச் சிறுமி, ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்தபோது,…

Read more

“கல்யாணக் கனவுகள் கலைந்தது!” – லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட 25 வயது வாலிபர்.. பார்த்து கதறும் பெற்றோர்! அந்த நெஞ்சை உருக்கும் சோகம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள பாச்சோரா நகரில், 25 வயது இளைஞர் ஒருவர் விடுதி ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் அந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, திருமண…

Read more

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த தாய்… பஸ்ஸில் அநாதையாக விடப்பட்ட பிள்ளைகள்.. பாக்கெட்டில் இருந்த மொபைல் எண்ணை போலீஸ் கூப்பிட்ட போது நடந்த ட்விஸ்ட்..!!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு தாய் தனது கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக, தனது இரு சிறு குழந்தைகளையும் பந்தர்பூர் – சம்பாஜிநகர் செல்லும் பேருந்தில் அநாதையாக கைவிட்டுச் சென்றுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய…

Read more

மகனின் நோய் ஒரு குத்தமா?… பராமரிக்க முடியாமல் தந்தை செய்த கொடூர காரியம்.. ஊரே துப்பும் அவலம்… பார்த்து கதறி அழுத போலீசார்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் பெற்ற தந்தையே தனது ஐந்து வயது மாற்றுத்திறனாளி மகனை பாரமாகக் கருதி கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சந்தோஷ் சோனாஜி தாலே என்ற அந்த இரக்கமற்ற தந்தை, மற்றொரு பெண்ணின் உதவியுடன் இந்த…

Read more

“என் மருமகன் ராஜா மாதிரி வாழணும்”… ரூ.4 லட்சத்தில் மாமனார் செய்த மாஸ் காரியம்… நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில், மாமனார் ஒருவர் தனது மருமகனுக்கு வழங்கிய விசித்திரமான மற்றும் ஆடம்பரமான பரிசு சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மாமனார், தனது மருமகனை வரவேற்கும் விதமாக ஒன்றரை…

Read more

கொள்ளையர்களைப் பார்த்ததும் அலறி ஓடாத பெண் முதலாளி… ஒற்றை ஆளாக செய்த ‘மாஸ்’ காரியம்… திக் திக் நிமிடங்கள், கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் ஹிராவாடி பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட முயன்ற அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர்…

Read more

தலைமுடியை வெட்டி, அரை நிர்வாணமாக ஊர்வலம்… ஒரு பெண்ணுக்கு இப்படியா நடப்பது?… கொதிக்கும் பொதுமக்கள்… வீடியோ வைரலான உடனே பாய்ந்த போலீஸ்…!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட கோவில் நுழைவுரிமை தகராறில், பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அரை நிர்வாணமாக்கப்பட்டு, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்…

Read more

நீங்க இல்லாம நான் எதுக்கு?”.. விபத்து நடந்த இடத்திலேயே கணவர் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நெஞ்சை உலுக்கும் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. புனேவைச் சேர்ந்த விராட் கௌதம் என்ற நபர், கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாப்பூர் புய்கடி காட் பகுதியில் நடந்த ஒரு பேருந்து விபத்தில் தனது மனைவி…

Read more

கள்ளக்காதல் சந்தேகத்தால் பெற்ற மகளை கொன்று தலையை துண்டித்த தந்தை… உடலை எரிக்க உதவிய மகன்… போலீசாரையே மிரள வைத்த கொலை பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலம் புல்டாணா மாவட்டத்தில், தனது சொந்த மகளையே தந்தை தலைதுண்டித்துக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஆறே நாட்களில் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குத் திரும்பிய அந்த இளம்பெண், தனது உறவினர் ஒருவருடன் தகாத…

Read more

உறவை மீறிய உறவு… பெரியப்பா மகனுடன் கள்ளத்தொடர்பு.. கடைசியில் காதலனே எமனாக மாறிய சோகம்.. சடலத்தை எரித்த பகீர் பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலத்தையே உலுக்கியுள்ள ஒரு கொடூரமான கொலைச் சம்பவத்தில், சிவானி என்ற இளம்பெண் அவரது சொந்த பெரியப்பா மகனாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் ஆத்திரமடைந்த…

Read more

டாக்டரின் காரில் சிக்கி உடல் நசுங்கிய பெண்… டாக்டரின் அஜாக்கிரதையால் பறிபோன உயிர்.. அந்த வீடியோவை பார்க்கவே நெஞ்சு பதறுது…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் பிப்வேவாடி பகுதியில் பெண் மருத்துவர் ஒருவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோதி அவரை நசுக்கிய கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலத்த…

Read more

விளைநிலத்திற்கு வரச்சொன்ன அண்ணி.. நம்பிப் போன கொழுந்தன்… அடுத்த சில நிமிடங்களில் நடந்த ‘அந்த’ விபரீதம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் தனது கொழுந்தனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அவரைத் திட்டமிட்டு விவசாய நிலத்திற்கு வரவழைத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது கணவரின் சகோதரர் மீது கொண்ட அதீத ஈர்ப்பு அல்லது குடும்பச் சொத்து விவகாரம்…

Read more

Other Story