“அய்யோ காப்பாத்துங்க!”- இருட்டுல அடிச்சிட்டு போன கார்.. மரத்தில் தொங்கியபடி கணவன் செய்த மரண போராட்டம்!.. 2 சிறுமிகள் மற்றும் தாயை தேடும் தீவிரப் பணி..!!!
மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளிலும் ஓடைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், தர்வா தாலுகாவுக்குட்பட்ட தஹேலி பகுதியில் உள்ள குப்தி ஆற்றின் பாலத்தைக் கடக்க முயன்ற எர்டிகா கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக வெள்ளத்தின் சீற்றத்தில் சிக்கி…
Read more