கள்ளக்காதல் சந்தேகத்தால் பெற்ற மகளை கொன்று தலையை துண்டித்த தந்தை… உடலை எரிக்க உதவிய மகன்… போலீசாரையே மிரள வைத்த கொலை பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலம் புல்டாணா மாவட்டத்தில், தனது சொந்த மகளையே தந்தை தலைதுண்டித்துக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஆறே நாட்களில் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குத் திரும்பிய அந்த இளம்பெண், தனது உறவினர் ஒருவருடன் தகாத…

Read more

மனைவியிடம் அசைவம் கேட்டது ஒரு தப்பா?… ஆத்திரத்தில் அரிவாளை எடுத்த பெண்… அதிர வைக்கும் பின்னணி…!!!

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில், சிக்கன் குழம்பு சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி தன் கணவனை வெட்டிக்கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கூலித் தொழிலாளியான கோதண்ட சிவாஜி என்பவர், தனது மனைவி லட்சுமியிடம் சிக்கன் குழம்பு சமைக்குமாறு கேட்டுள்ளார்.…

Read more

“3 வருஷமா காத்திருந்து கணவனை முடிச்ச மனைவி!”… சிசிடிவி சிக்கிய அந்த ஒரு க்ளூ… அம்பலமான மனைவியின் பயங்கர முகம்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய மூன்று ஆண்டுகளாகத் திட்டம் தீட்டி, அதனை அரங்கேற்றிய மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் அருகே சாலையோரம் காயங்களுடன் கிடந்த நவீன் பதிதார் என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் எங்கே?… பள்ளி முடிந்தும் வீடு திரும்பாத மர்மம்.. ஊரே திரண்டு தேடுதல் வேட்டை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் பள்ளிக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாமல் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சந்தௌலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவர்கள், வழக்கம்போல காலையில் பள்ளிக்குச்…

Read more

பயணிகள் அலறல்… ஓடும் பேருந்தில் வாலிபர் செய்த விபரீதம்- ஒட்டுமொத்த ஊரும் அதிர்ச்சியில்… திடுக்கிடும் தகவல்கள்..!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓடும் அரசு பேருந்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தில் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், ரெட்டியார்சத்திரம் அருகே வந்தபோது…

Read more

“படிக்கச் சொன்னது ஒரு தப்பா?” – பெற்றோரின் கண்டிப்பால் விபரீத முடிவெடுத்த 8-ம் வகுப்பு மாணவன்…!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, பெற்றோரின் கண்டிப்பால் எட்டாம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலமுருகன் – சரஸ்வதி தம்பதியினரின் 13 வயது மகன் திவாகர், பெரியவடவாடியில்…

Read more

6 வயது மகளைக் கொன்ற பட்டதாரி தாய்… மராத்தி பேசாததே குற்றமா?… குடும்ப அழுத்தம் காரணமா?… மும்பையில் நிகழ்ந்த பயங்கரம்…!!!

நவி மும்பையில் தன் 6 வயது மகளை மராத்தி பேசவில்லை என்ற காரணத்திற்காகக் கழுத்தை நெரித்துக் கொன்ற தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்யாம்போலி பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண், ஆரம்பத்தில் தன் மகள் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடியுள்ளார்.…

Read more

Other Story