6 வயது மகளைக் கொன்ற பட்டதாரி தாய்… மராத்தி பேசாததே குற்றமா?… குடும்ப அழுத்தம் காரணமா?… மும்பையில் நிகழ்ந்த பயங்கரம்…!!!
நவி மும்பையில் தன் 6 வயது மகளை மராத்தி பேசவில்லை என்ற காரணத்திற்காகக் கழுத்தை நெரித்துக் கொன்ற தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்யாம்போலி பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண், ஆரம்பத்தில் தன் மகள் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடியுள்ளார்.…
Read more