பகீர் சம்பவம்! பாசனக் கால்வாய் அருகே சடலமாக கிடந்த இளம் பெண்.. கையில் இருந்த அந்த ஒரு அடையாளம்… போலீசாருக்கே சவால் விடும் மர்ம மரணம்..!!
பாசனக் கால்வாய் விவசாய நிலத்தில், அடையாளம் தெரியாத சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலத்தைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு…
Read more