“13 கால திருமண வாழ்க்கை, 4 மாதப் பிரிவு”… மாமியாரை முடித்த மருமகன்… விசாரணையில் வெளிவந்த அந்த ஒரு விஷயம்.. உறைந்து போன அதிகாரிகள்..!!!

உடுமலை அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனது மாமியாரைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த மருமகன் அஜ்மத் உசேனை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அஜ்மத் உசேனுக்கும், தஸ்லீமா பேகம் என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி…

Read more

பயணிகள் அலறல்… ஓடும் பேருந்தில் வாலிபர் செய்த விபரீதம்- ஒட்டுமொத்த ஊரும் அதிர்ச்சியில்… திடுக்கிடும் தகவல்கள்..!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓடும் அரசு பேருந்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தில் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், ரெட்டியார்சத்திரம் அருகே வந்தபோது…

Read more

தமிழக பெண்களுக்கு வந்தாச்சு ‘ஸ்வீட் நியூஸ்… மகளிர் உரிமைத்தொகையில் அதிரடி மாற்றமா?… பொங்கல் பரிசில் அமைச்சர் சொன்ன அந்த அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் திருநாள் நெருங்கி வரும் வேளையில், பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு “இனிப்பான செய்தி” வெளியாகும் என்று சூசகமாகத்…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்..‌ திடீரென தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆலந்தூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவியும் காளீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளனர்.…

Read more

ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா…? வேதனையில் நர்ஸ் கணவருடன் தற்கொலை முயற்சி… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்னும் பகுதியில் 30 வயதில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று செவிலியராக வேலை பார்த்து வரும் நிலையில் வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை நாட்களில் வீடு சென்று வருவது…

Read more

Other Story