“படிக்கச் சொன்னது ஒரு தப்பா?” – பெற்றோரின் கண்டிப்பால் விபரீத முடிவெடுத்த 8-ம் வகுப்பு மாணவன்…!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, பெற்றோரின் கண்டிப்பால் எட்டாம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலமுருகன் – சரஸ்வதி தம்பதியினரின் 13 வயது மகன் திவாகர், பெரியவடவாடியில்…

Read more

உடல் எரிந்தபடி ஓடி வந்த மாமனார்…. கள்ளக்காதலுக்காக மருமகள் செய்த கொடூரம்….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, 60 வயதான ராஜேந்திரன் என்பவர் உடல் முழுவதும் நெருப்பு பற்றி எரிந்தபடி அலறியடித்து ஓடி வந்த காட்சி அந்தப் பகுதியையே உறைய வைத்துள்ளது. காரில் வந்த ஒரு மர்மக் கும்பல் ராஜேந்திரன் மீது பெட்ரோலை ஊற்றித்…

Read more

5 லட்சம் மோசடி… திருமண ஆசை காட்டி கைவரிசை காட்டிய சென்னை காதலன்.. காசு கொடுத்தா கல்யாணம், இல்லன்னா நோ… போலீஸ் அதிரடி கைது…!!!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, காதலியிடமே 5 லட்சம் ரூபாய் பணம் பறித்து ஏமாற்றிய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு தொண்டமாதேவி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் (27) என்பவர்,…

Read more

“நல்லா பேசிகிட்டு இருந்தோம்”… இப்படி நடக்குன்னு தெரியாத..! – பரிதவித்த 2:பெண்கள் – வலை வீசி தேடும் போலீசார்..!

கடலூர் மாவட்டம் மதியனூர் கிராமத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மும்பையில் உறவினரின் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றுள்ளனர். பின் துக்கம் விசாரித்த அவர்கள் ஊருக்கு செல்வதற்காக ரயில் மூலம் மும்பையிலிருந்து புறப்பட்டு உள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் அவர்களுக்கு…

Read more

கிராம பஞ்சாயத்து தேர்தல்…. போலீஸ் முன்னிலையில் தாக்கி கொண்ட மக்கள்….!!

கடலூர் அடுத்த சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் தேவதாஸ் மற்றும் அன்பு ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்ற போது அன்பு வராததால் தேவதாஸ் தலைவராக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக…

Read more

அண்ணன் சீமான் வருவாரு அப்போ தெரியும்…. போலீசிடம் ரகளை செய்த போதை ஆசாமி…!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்தபோது ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அண்ணன் சீமான்…

Read more

மத்திய அதிவிரைவு படையினர் திடீர் ஆய்வு…. துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு..!!!

கடலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) துணை கமாண்டர் விஜயன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 பெண் அதிவிரைவு படையினர் உள்பட 85 பேர் நேற்று முன்தினம் வந்துள்ளனர். பின்…

Read more

Other Story