“படிக்கச் சொன்னது ஒரு தப்பா?” – பெற்றோரின் கண்டிப்பால் விபரீத முடிவெடுத்த 8-ம் வகுப்பு மாணவன்…!!!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, பெற்றோரின் கண்டிப்பால் எட்டாம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலமுருகன் – சரஸ்வதி தம்பதியினரின் 13 வயது மகன் திவாகர், பெரியவடவாடியில்…
Read more